K U M U D A M   N E W S

India

இந்தியாவுக்கு செக் வைத்த ட்ரம்ப்

இந்தியா நம்மிடம் 100 சதவீத வரிகளை வசூலிக்கிறது - டிரம்ப்

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க திட்டம்.. வசமாக சிக்கிய இளைஞர்

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் கடத்திய விக்ரம் பிரபு பட நடிகை.. சிக்கியது எப்படி..? பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி யார்..?

Actress Ranya Rao Arrest in Bengaluru Airport : பெங்களூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கில் பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்டங்களும், விருதுகளும் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.. நயன்தாரா உருக்கம்

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான். ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத் தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்

Singer Kalpana Raghavendar Hospitalised : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி - வெளியான அதிர்ச்சி தகவல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.

புனேவில் மீண்டும் நடந்த கொடூர நிகழ்வு.. இதற்கு என்னதான் தீர்வு.. புலம்பும் மக்கள்

புனேவில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆவேசம்

கன்னடத்தை புறக்கணித்த நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? என்று கார்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Ramadan Begins: X தளத்தில் பிரதமர் ட்வீட்

ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து.

இன்று முதல் நோன்பு ஆரம்பம்

நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.

திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

வாட்ஸ் அப் ஆடியோவில் கணவன் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. போலீஸை நாடிய மனைவி

கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பறிபோன 8 உயிர்கள்.. சுரங்க விபத்தில் நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.

"எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு".. தாயாகும் 'கேம் சேஞ்சர்' பட நடிகை

பாலிவுட்டின் இளம் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ புதிய வரைவு அறிக்கை

பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

'வெட்கமாக இல்லையா..' காங்கிரஸை சாடிய பிரீத்தி ஜிந்தா

நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜகவிற்கு கொடுத்து, தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்ததாக கேரள காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மகா கும்பமேளா 2025.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நடிகை கத்ரீனா 

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்

நாட்டின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார்

இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக  ஞானேஷ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு நிதி தருவதால் அமெரிக்காவிற்கு என்ன பயன்?ட்ரம்ப் அதிரடி

உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா; இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது - ட்ரம்ப்

தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.

இந்தியா- கத்தார் 7 ஒப்பந்தங்கள்.. பிரதமர் மோடி- அதிபர் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-கத்தார் இடையே கையெழுத்தான ஏழு ஒப்பந்தங்களின் ஆவணங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அதிபர் முன்னிலையில் பரிமாறப்பட்டது.

கத்தார் அதிபர் இந்தியா வருகை.., கையெழுத்தான ஒப்பந்தங்கள்

2 நாள் அரசு முறை பயணமாக கத்தார் அதிபர் இந்தியா வருகை

"தேர்தல் ஆணையர் நியமனத்தில் விதிமீறல் இல்லை" - ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்

அவமானகரமான முடிவு; ராகுல்காந்தி கண்டனம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபருக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி-க்கு உற்சாக வரவேற்பு.