K U M U D A M   N E W S

Gujarat

6 பானி பூரிக்குப் பதிலாக 4 மட்டுமே தந்ததால் போராட்டம்: குஜராத்தில் நடந்த விநோதச் சம்பவம்!

பானிபூரி குறைவாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் நகைச்சுவையான கருத்துக்களை பெற்று வருகிறது.

'இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்'- பிரதமர் மோடி பேச்சு!

"இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ – பூக்களை தூவி உற்சாக வரவேற்பு

குஜராத்தில் ரூ34,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று செப் 20 தொடங்கி வைத்தார்

பகலில் பலூன் விற்பனை, இரவில் திருட்டு.. போலீசாரிடம் சிக்கிய 'பேட் கேங்'

குஜராத்தில் பகல் நேரத்தில் பலூன் நேரத்தில் பலூன் விற்பனை செய்வது போல நோட்டமிட்டு, இரவில் ஆளில்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.4,000 கோடி ஆண்டு வருமானம்: கெமிக்கல் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிரடிச் சோதனை!

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் Archean Chemical Industries Ltd. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

மாருதி சுசுகி ஸ்டாக்யார்டின் வான்வழி காட்சி | Gujarat | Electric Car Showroom | Kumudam News

மாருதி சுசுகி ஸ்டாக்யார்டின் வான்வழி காட்சி | Gujarat | Electric Car Showroom | Kumudam News

மின்சார கார் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்த பிரதமர் | Gujarat | Electric Car Showroom | Kumudam News

மின்சார கார் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்த பிரதமர் | Gujarat | Electric Car Showroom | Kumudam News

8ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 10ம் வகுப்பு மாணவன் | Gujarat Students Fight | Kumudam News

8ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 10ம் வகுப்பு மாணவன் | Gujarat Students Fight | Kumudam News

சிங்கத்திடம் செல்பி கேட்ட இளைஞர்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்!

சிங்கத்தின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர், அதன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பெண்கள் வீட்டிலேயே இருங்கள்’.. குஜராத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்கள்!

குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.