BOEING 787-ன் கருப்பு பக்கம்..! அன்றே கூறிய போயிங் முன்னாள் ஊழியர்..! மர்மமான முறையில் உயிரிழப்பு!
BOEING 787-ன் கருப்பு பக்கம்..! அன்றே கூறிய போயிங் முன்னாள் ஊழியர்..! மர்மமான முறையில் உயிரிழப்பு!
BOEING 787-ன் கருப்பு பக்கம்..! அன்றே கூறிய போயிங் முன்னாள் ஊழியர்..! மர்மமான முறையில் உயிரிழப்பு!
அகமதாபாத் விமான விபத்து.. 3 மாதங்களில் விசாரணை முடியும் - மத்திய அமைச்சர் ராம்மோகன் உறுதி
Gujarat Flight Blast | சிதறிய விமானத்தை அகற்றும் பணி.. மனதை கனமாக்கும் காட்சிகள்..
அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமான விபத்து... அன்றே கணித்த ஜோதிடர்கள்.. அடுத்து நடக்கவிருப்பது என்னென்ன?
விமான விபத்தில் ஒரே சாட்சி...! 241 பேர் மரணம்... நடந்தது என்ன? பரபரப்பான கடைசி நிமிடங்கள்..!
'MAYDAY... MAYDAY...' Take Off ஆனதும் வந்த வார்னிங்..! பரபரப்பான கடைசி நிமிடங்கள்... | Air India
முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.