K U M U D A M   N E W S

Election

இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி.. குவியும் வாழ்த்து!

நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

'தமிழ், தமிழர்’ என்று பேசும் திமுக துரோகம் செய்கிறது- வானதி சீனிவாசன் பேட்டி!

"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு | Vice President Election

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு | Vice President Election

விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election

விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election

"தவெகவை பார்த்து திமுகவுக்கு பயம்" -விஜய் | TVK Vijay | Mk Stalin | TN Elections 2026 | Kumudam News

"தவெகவை பார்த்து திமுகவுக்கு பயம்" -விஜய் | TVK Vijay | Mk Stalin | TN Elections 2026 | Kumudam News

தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections

தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News

திருச்சி மக்களை சந்திக்கும் விஜய் டிஜிபியை சந்திக்கும் N Anand | TVK Vijay | Trichy | Kumudam News

திருச்சி மக்களை சந்திக்கும் விஜய் டிஜிபியை சந்திக்கும் N Anand | TVK Vijay | Trichy | Kumudam News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.