ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Russia | Eathquake | Tsunami | Kumudam News
ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Russia | Eathquake | Tsunami | Kumudam News
ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Russia | Eathquake | Tsunami | Kumudam News
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை உயர்வு | Afghanistan Earthquake | Kumudam News
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 800க்கும் மேற்பட்டோர் பலி | Afghanistan | EarthQuake
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலியின் தெற்கு முனைகள் மற்றும் அண்டை நாடான அர்ஜெண்டினாவுக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடலூர், திட்டக்குடியில் நில அதிர்வு? | Cuddalore | Earthquake | Kumudam News
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, க்ராஷென்னினிகோவ் எரிமலை சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறியுள்ளது.
ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை வெடித்துள்ளது.
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதைபதைக்கும் காட்சிகள் | Kumudam News
அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் இன்று காலை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் இடைக்கால அச்சத்தில் உறைந்தனர்.
"தெலுங்கானா பூகம்பம்" - முன்கூட்டியே கணித்த தனியார் அமைப்பு | Kumudam News
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2-ஆக பதிவு | Kumudam News
Bihar Earthquake Today : டெல்லியை தொடர்ந்து பீகாரில் உள்ள ஷிவானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
வட இந்தியாவிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்; வங்கதேசம், பூடான், சீனாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவ மக்களுடன் இணைந்து கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் உயிரிழந்த நபர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tirunelveli Earthquake : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
டெல்லியில் சுமார் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு.