போலீஸ் எஸ்ஐ-ஆல் வன்கொடுமை.. உள்ளங்கையில் குறிப்பு எழுதி பெண் மருத்துவர் தற்கொலை!
மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் எஸ்ஐ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் உள்ளங்கையில் எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7