K U M U D A M   N E W S
Promotional Banner

Tamilisai Soundararajan : தம்பி விஜய் அப்படி இருக்கக் கூடாது... தவெக-வுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை

BJP Tamilisai Soundararajan Advice To TVK Vijay : சில கட்சிகள் ஆரம்பிக்கும் போது ஒன்றாகவும், பயணிக்கும் போது வேறு ஒன்றாகவும் இருக்கிறது. அப்படியெல்லாம் தம்பி விஜய் அவர்கள் இருக்கக் கூடாது என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு.... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள 3 முக்கிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிரிப்பதற்கும் அழுவதற்கும் தயாராகுங்கள்... வாழை திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை (ஆகஸ்ட் 23) வெளியாகவுள்ள வாழை திரைப்படத்திற்காக நடிகர்கள் தனுஷ் மற்றும் கார்த்தி வாழ்த்தியுள்ளனர்.

'பட்டால் தான் விஜய்க்கு தெரியும்'.. சட்டென சொன்ன கார்த்தி சிதம்பரம்!

''நடிகர் விஜய் கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நீட் தேர்வு , GST உள்ளிட்ட விவகாரங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்'' என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Raayan: ராயன் மெஹா ஹிட்... தனுஷுக்கு செக் மேல் செக் வைத்த சன் பிக்சர்ஸ்... இது ஜெயிலர் சம்பவமாச்சே!

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனுஷுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சன் பிக்சர்ஸின் கலாநிதிமாறன்.

TVK Party Flag : தவெக கொடியில் யானைகளை அகற்ற வேண்டும்.. விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை!

Bahujan Samaj Party on Vijay's TVK Party Flag : ''சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும்'' என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vaazhai Movie : ‘வாழை’ படம் இல்ல காவியம்... இயக்குநர் பாலாவை கண்கலங்க வைத்த மாரி செல்வராஜ்!

Actor Soori Praised Mari Selvaraj's Vaazhai Movie Making : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை பார்த்த இயக்குநர் பாலா, நடிகர் சூரி மாரி செல்வராஜ்ஜை கட்டியணைத்து பாராட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை: விசிக பிரமுகரிடம் விசாரணை.. மேலும் 3 பேர் கைதால் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் விஜய்க்கு பாதுகாப்பு.. பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுத்த போலீஸ்..

14 வருடங்களாக இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் சென்று விஜய்க்கு பாதுகாப்பு அளித்ததுடன், பத்திரியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

பரிபூரண வாழ்த்துக்கள்.. விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுக விழாவை ஒட்டி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகளை கையில் எடுத்த விஜய்.. திமுக, சீமானை ஓவர்டேக் செய்வாரா?..

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சிப் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிடுகிறார்.

பரபரப்பில் ஜார்கண்ட் அரசியல் களம்..புதிய கட்சி தொடக்கம்?.. சூசகமாக சொன்ன சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் சூசகமாக சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது

பள்ளிகளில் தொடரும் சோகம்.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..

சிறுமுகை அரசு பள்ளியில் 7, 8, 9ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ - ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சனின் மனைவி மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் எந்தவிதமான பணபரிமாற்றமும் நிகழவில்லை என இயக்குனர் நெல்சனின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Nelson: நெல்சன் மனைவி குறித்த செய்திகளை நீக்க வேண்டும்... சட்டரீதியாக நடவடிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இயக்குநர் நெல்சனின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள மோனிஷா, இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்... உக்கிரமடையும் போர்!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம் நேற்று (ஆகஸ்ட் 20) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kottukkaali: அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை... கொட்டுக்காளி படத்தை பாராட்டிய கமல்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் 23ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இன்றைக்கு இங்கெல்லாம் மழை கொட்டப்போகுது! மக்களே உஷார்...

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கியால் பேசும் போலீஸ்..குற்றத்தை ஒழிக்க என்கவுண்டர் தான் வழியா?

’உன்னை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடுவேன்’ என்ற வசனங்களை நாம் திரைப்படங்களில் கேட்டதுண்டு. அதுபோல என்கவுண்டரில் ஒருவரை சுட்டுக்கொல்வது சாதாரணமான விஷயமா? தமிழகத்தில் ஒரே வரத்தில் 3 என்கவுண்டர்கள் அறங்கேறி இருப்பதற்கான காரணம் என்ன? இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் என்ன சொல்கின்றனர் என்பதே இந்த கட்டுரை

சவுதிக்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணன்.. இன்டர்போல் உதவியை நாடும் தமிழக போலீஸார்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சவுதி அரேபியாவிற்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணனை பிடிப்பதற்காக சர்வதேச போலீஸாரி உதவியை தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள்..

தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Maharaja: ஓடிடியில் புதிய சாதனை படைத்த மகாராஜா… விஜய் சேதுபதி மகிழ்ச்சி… சாந்தனு வருத்தம்!

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியான இந்தப் படம், ஓடிடியிலும் சாதனைப் படைத்துள்ளது.

பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..

3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.