அன்புமணி பொதுக்குழு வழக்கு - இறுதி விசாரணை | PMK | Anbumani | Ramadoss
அன்புமணி பொதுக்குழு வழக்கு - இறுதி விசாரணை | PMK | Anbumani | Ramadoss
அன்புமணி பொதுக்குழு வழக்கு - இறுதி விசாரணை | PMK | Anbumani | Ramadoss
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வாரும் நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்று தங்கர் பச்சான் கேள்வியெழுப்பியுள்ளார்.
குரோமியக் கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாம்பழ சீசன் முடிகிறதா? தைலாபுரம் தலைவலிகள்! | PMK Issue Current Affair
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி - ராமதாஸ் ஆதங்கம் | PMK | Ramadoss
"தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி" – ராமதாஸ் | Anbumani | Ramadoss | PMK
திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு மணல் கொள்ளையை விடுத்து, தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை இணைத்து காவிரி நீரைச் சேமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எல்லோரும் கேட்கிறாங்க ஷேர்.. தொடங்கிவிட்டது தேர்தல் வார்,என்ன செய்யப்போகிறார்கள் எடப்பாடி, ஸ்டாலின்?
பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தொழிலதிபர்களின் முகவராக திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
"ஒட்டுகேட்பு கருவி யார் வைத்தார்கள் என்பது 2 நாட்களில் அம்பலமாகும்" - ராமதாஸ் உறுதி | Kumudam News
வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு அவரது தாயார் சரஸ்வதி வருகை | Kumudam News
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
"எதிர்காலம், நிகழ்காலம் இரண்டும் நான்தான்" - ராமதாஸ் | Kumudam News
அன்புமணி ஆதரவாளர்கள் மீது டிஜிபியிடம் ராமதாஸ் புகார் | Kumudam News
“உங்களுக்காக நான் இருக்கிறேன்.. எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை” என தொண்டர்களுக்கு அன்புமணி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
“சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.
“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்" - ராமதாஸ் அதிரடி