K U M U D A M   N E W S

AI

”என் பேட்டரியை ரீசார்ஜ் செய்யுங்கள்”... தெருவில் கையேந்திய ரோபோ !

சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சென்னையிலிருந்து ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்... சிறப்பு பேருந்துகள் தயார் !

மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நாளும் என்ன செய்தி வெளியாகுமோ பேசவே பயம் - நடிகை ராஷ்மிகா | Rashmika | Kumudam News

நாளும் என்ன செய்தி வெளியாகுமோ பேசவே பயம் - நடிகை ராஷ்மிகா | Rashmika | Kumudam News

District News | June 23 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

District News | June 23 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

🔴LIVE : உதயநிதியின் சரமாரி கேள்விகள்.. முதல்வரின் பதில் என்ன..? | TN Assembly 2026 | CM Vijay Speech

🔴LIVE : உதயநிதியின் சரமாரி கேள்விகள்.. முதல்வரின் பதில் என்ன..? | TN Assembly 2026 | CM Vijay Speech

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை மீண்டும் பரபரப்பு புகார்.

நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது மீண்டும் மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Today Headlines - 23 June 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | 4 PM Headlines | Kumudam News

Today Headlines - 23 June 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | 4 PM Headlines | Kumudam News

மக்கள் தலைவா - குமுதம் விமர்சனக் குழு

அரசியல் பின்னணி கொண்ட கதையை மையமாக கொண்டு இத்திரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தமிழ்நாடு அரசாணை வெளியீடு.....

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

பணிப் பெண்ணை சிறைப்பிடித்தது ஏன்? நடிகர் ரவி மோகனிடம் போலீஸ் தீவிர விசாரணை

வீட்டு பணிப்பெண்ணை அவரது மகனோடு சிறைபிடித்தது காரணமாக நடிகர் ரவி மோகனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.