K U M U D A M   N E W S

AI

வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராகும் மூவர்..

திருப்பத்தை ஏற்படுத்திய சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை.

அரசு பணிக்கு தமிழ்மொழி கட்டாயம் - நீதிபதிகள் போட்ட கண்டிஷன்!

தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து.

மத்திய அமைச்சர் சொன்னதில் என்ன தவறு? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கொளுத்துற வெயிலுக்கு மத்தியில் ஆரஞ்ச் அலர்டா? கனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

Orange Alert in Tamil Nadu: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! மக்களே உஷார்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்

சிம்பொனியை யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது.. டுவிஸ்ட் வைத்த இளையராஜா

சிம்பொனியை ரசிகர்கள் யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று இளையராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குனிப் பெருவிழா.. அன்ன வாகனத்தில் எழுந்தருளிய முருகன்-தெய்வானை

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன்- தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்காள்.

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

London-ல் Symphony நிகழ்ச்சி.. Ilaiyaraajaவுக்கு Rajinikanth வாழ்த்து

லண்டனில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.

பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள்.. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! ரஜினி நெகிழ்ச்சி

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இசையமைப்பாளர் இளையராஜா, இந்தியாவின் முதல் சிம்பொனியை இன்று அரங்கேற்ற உள்ள நிலையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவில் நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள kals மதுபான ஆலையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

"பாஜகவுக்காக அதிமுக தவம் இருக்கும் சூழல் உருவாகி உள்ளது"

"அதிமுக எங்களுக்கு எதிரி கட்சி அல்ல"

தமிழகத்தில் நடைபெறும் ED Raid... திமுக அமைச்சர்கள் கண்டனம்

"மும்மொழி கொள்கை, நிதிப்பகிர்வு பிரச்னையை திசைதிருப்ப ED ரெய்டு"

கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில்

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பாஜகவினர் கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ்

Dayanidhi Maran வெற்றி செல்லும் - உயர்நீதிமன்றம்

மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் - உயர்நீதிமன்றம்

மும்மொழி கொள்கைக்கு அதிமுக Ex.MLA கொடுத்த சப்போர்ட்

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டு மனதளவில் ஆதரவு தருவதாக தெரிவிப்பு.

உயர்கல்வி சேர்க்கையில் சரிந்த தமிழ்நாடு... புள்ளி விவரம் வெளியீடு

மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு - 3 ஆண்டு புள்ளிவிவரங்களில் வெளியான தகவல்

TASMAC தலைமை அலுவலகத்தில் தொடரும் சோதனை

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை.

தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜக... முழு தொகுப்பு

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம்

பல்வேறு இடங்களில் ED நடத்திய சோதனை.. சிக்கும் முக்கிய ஆவணங்கள்?

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ED ரெய்டு

உதயநிதி மீது எந்த வழக்கும் பதியக்கூடாது - உச்சநீதிமன்றம் ஆர்டர்!

சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி- சீரியஸான இசைஞானி இளையராஜா!

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டார்.

நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய வேண்டாம் - மூத்த மகன் ராம்குமார் கோரிக்கை

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி அவரது மூத்த மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை.

மெரினா அருகே வாகன சோதனையில் சிக்கிய 28 கிலோ தங்கம்.. தீவிர விசாரணையில் போலீஸார்

Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட கேஸ் கசிவு... உள்ளே இருந்தவர்களின் நிலை ?

கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியது தெரியாமல், மின்சார சுவிட்சை ஆன் செய்ததும், தீப்பற்றியது.