K U M U D A M   N E W S

AI

டப்பா ரோலை விட ஆன்டி கதாபாத்திரமே மேல்.. சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்!

ஆன்டி ரோலில் நடிப்பதற்கு இதுவே மேல் என்று சக நடிகை கிண்டல் செய்ததற்கு சிம்ரன் பதிலளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்...நயினார் நாகேந்திரன் பேச்சு

அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஓடும் ரயிலில் முத்தம் கேட்ட மர்ம நபர்.. சர்ச்சையை கிளப்பிய மாளவிகா மோகனன்

மும்பை லோக்கல் ரயிலில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ.. மதிமுக கூட்டத்தில் அறிவிப்பு

மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

பெண் போலீசிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை

பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.

குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை...திருச்சி மாநகராட்சி மேயர் விளக்கம்

சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆளுநரை தபால்காரர் என முதல்வர் கூறுவதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்

ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

90 நாட்கள் ரீ-சார்ஜ் திட்டம்: ஏர்டெல்லுக்கு ஷாக் கொடுத்த ஜியோ நிறுவனம்!

ஜியோ நிறுவனம் 90 நாட்கள் செல்லுப்படியாகும் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மற்ற முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், விஐ-க்கு ஷாக் கொடுத்துள்ளது.

Vaibhav Suryavanshi: யார்டா இந்த பையன்.. முதல் போட்டியில் 3 சாதனைகளை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி

தான் விளையாடிய முதல் போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தும் வண்ணம் பேட்டை சுழற்றியுள்ளார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.

1994-ல் பதிவான கொலை வழக்கு..31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய குற்றவாளி!

1994-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தேடப்பட்ட வந்த குற்றவாளி 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் அடிமைகள் சொல்வதை பற்றியெல்லாம் நாங்கள் கவலை பட மாட்டோம் - அமைச்சர் ரகுபதி | Kumudam News

பாஜகவின் அடிமைகள் சொல்வதை பற்றியெல்லாம் நாங்கள் கவலை பட மாட்டோம் - அமைச்சர் ரகுபதி | Kumudam News

வாட்டி வதைக்கும் கோடை வெயில் - தமிழ்நாட்டின் 7 இடங்களில் சதமடித்த வெப்பம் | Kumudam News

வாட்டி வதைக்கும் கோடை வெயில் - தமிழ்நாட்டின் 7 இடங்களில் சதமடித்த வெப்பம் | Kumudam News

துரை வைகோ ராஜினாமா கடிதம் மீது இன்று மதிமுக முடிவு | Kumudam News24x7

துரை வைகோ ராஜினாமா கடிதம் மீது இன்று மதிமுக முடிவு | Kumudam News24x7

டெல்லிக்கு எதிராக போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாதனை

டெல்லிக்கு எதிராக போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாதனை

அதிமுக போராட்டத்தை விமர்சித்து திமுக துண்டு பிரசுரங்கள் விநியோகம்

அதிமுக போராட்டத்தை விமர்சித்து திமுக துண்டு பிரசுரங்கள் விநியோகம்

என்னோட ஃபோன்ல இருந்து எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது

சிறுவன் மீது பாய்ந்த மின்சாரம்...! உயிரை பணயம் வைத்து மீட்ட REAL HERO..!

சிறுவன் மீது பாய்ந்த மின்சாரம்...! உயிரை பணயம் வைத்து மீட்ட REAL HERO..!

நீட் தேர்வு: அதிமுக போராடுவது போல் நாடகமாடுகிறது - அமைச்சர் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது போராடுவது போல் நாடகமாடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஆட்சியில் 412 இடங்களில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.அப்பயிற்சியை கூட திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது

பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...அமைச்சர் ரகுபதி

குடியரசு துணைத்தலைவர் பேசியுள்ளது உச்சநீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி என ரகுபதி தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்...பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி

கருமத்தம்பட்டியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை விசைத்தறியாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கேள்விகளால் துளைத்து எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒத்த ரூவாக்கு 5 ...! அஜித்துக்கு நோட்டீஸ்.. பாரபட்சம் காட்டுகிறாரா இளையராஜா..?

ஒத்த ரூவாக்கு 5 ...! அஜித்துக்கு நோட்டீஸ்.. பாரபட்சம் காட்டுகிறாரா இளையராஜா..?

பாமகவை தொடர்ந்து மதிமுகவிலும்...? அப்பா - மகன் சண்டை?

பாமகவை தொடர்ந்து மதிமுகவிலும்...? அப்பா - மகன் சண்டை?

“தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்

தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்