#BREAKING | எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி
RB Udhayakumar Criticize Udhayanidhi Stalin : முப்பெரும் விழா மேடையில் உதயநிதியை மேடையில் உட்கார வைத்துவிட்டு கீழே மூத்த அமைச்சர்களை உட்கார வைத்துள்ளனர். திமுகவின் சுயமரியாதை, சமதர்மம் எங்கே போனது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டால், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
புதுச்சேரி அரசு மின்கட்டண உயர்வை திரும்பப்பெறவில்லை என்றால் அதிமுக சார்பில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.
அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் ராஜன்செல்லப்பா ஆரூடம்.
தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் - செல்லூர் ராஜூ
''எங்க பாத்தாலும் பள்ளம்.. கேட்டா மெட்ரோ !... இது தேவையா'' - சசிகலா
திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசியிருப்பது, திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தகுதியே இல்லை - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்
''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமை கொடுத்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sitaram Yechury Death : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது. அரசியலில் உள்ளே வரும் அவருக்கு இளைஞர் பட்டாளம் ஆதரவாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவின் கே.பி.முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டார்.
விசிக அழைத்து அதிமுக சென்றால் மது ஒழிப்பு கொள்கைக்கு எதிரான வகையில், அது நல்லதுதான் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்புவிடுத்ததை பற்றி வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
இங்கே இருக்கும் தொழில்களுக்கெல்லாம் மின்சார கட்டணத்தில் சலுகை கொடுக்காமல், அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்துக்கொண்டிருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்
ADMK Jayakumar First Exclusive : அதிமுகவில் அடுத்து நடக்கப்போவது இதுதான்? ரகசிய உடைத்த ஜெயக்குமார்..!
RB udhayakumar slams MKStalin: முதலமைச்சர் விளம்பர அரசியல் செய்கிறார் என்று ஆர்.பி உதயகுமார் விமர்சனம்.
AIADMK MLA Case: அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து தவறான தகவல்களை பேசியதாக அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது