K U M U D A M   N E W S

accident

அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் அலறல்.. ரோப் கார் பழுதால் பூங்காவில் பரபரப்பு

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Kavaraipettai Train Accident: மீண்டும் ஆய்வில் NIA.. என்ன காரணம்?

ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.

வெளிவந்த ரயில் விபத்தின் உண்மை காரணம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

#JUSTIN: Kavaraipettai Train Accident: துறை ரீதியான விசாரணை தொடக்கம்

ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் விபத்துக்கு காரணம் யார்? 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்

ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்தான் விபத்துக்கு காரணமா என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கவரைப்பேட்டையில் களமிறங்கிய NIA அதிகாரிகள் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிதறிக்கிடக்கும் ரயில் பெட்டிகள்; பதைபதைக்கும் கழுகு பார்வை காட்சி | Kumudam News 24x7

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகளின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து... புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம் | Kumudam News 24x7

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கியது.

ரயிலில் கொண்டு வரப்பட்ட 140 டன் பொருட்கள்… மீட்பு பணியில் தொய்வா?

Train Accident Kavaraipettai :சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளுக்காக 140 டன் பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

Train Accident Kavaraipettai live: பதறிய மக்கள்..ல். சிதறிய ரயில்... பெட்டிகள் கண்கலங்க வைக்கும் காட்சிகள்..!

சென்னை அருகே ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

TrainAccident: சென்னை ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணிகள்... 18 ரயில்கள் ரத்து... முழு விவரம் இதோ!

கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக, சென்னையில் இருந்து செல்லும் 14 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சிதறிக்கிடக்கும் ரயில் பெட்டிகள்... மீட்புப்பணியில் சிக்கல்| Kumudam News 24x7

சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்ட பகுதியில் கனமழை பெய்வதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தடம்புரண்ட ரயில் பெட்டிகள்... மத்திய அரசுக்கு துணை முதல்வர் வலியுறுத்தல்| Kumudam News 24x7

சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

நிலைகுலைந்த ரயில் பெட்டிகள்... வெளியான மிக முக்கிய அறிவிப்பு | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் சேவை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

தடம்புரண்ட 13 பெட்டிகள்... உள்ளே இருந்த 1300 பேரின் நிலை? | Kumudam News 24x7

சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

ரயில் விபத்து - சீரமைப்பு பணிகள் தீவிரம் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இரவில் பயங்கர ரயில் விபத்து... தமிழ்நாட்டை உலுக்கிய அலறல் சத்தம்!

சென்னை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

#JUSTIN | காதலி உயிரிழந்த அதிர்ச்சியில் காதலனும் விபரீத முடிவு..

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் காதலி உயிரிழந்த அதிர்ச்சியில் காதலன் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் என்ஜினில் வெடித்து சிதறிய பொருள்... நள்ளிரவில் பற்றி எரிந்த தீ| Kumudam News 24x7

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயிலின் எஞ்ஜினில் தீ விபத்து.

ரயில் படிக்கட்டில் பயணம் நொடிப்பொழுதில் மரணம் வெளியான அதிர்ச்சி சிசிடிவி | Kumudam News 24x7

ரயில் படிக்கட்டில் உராய்ந்தபடி சென்றதால் கால் துண்டாகி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேக் பிடிக்காததால் நடந்த அசம்பாவிதம்... அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்

திடீரென இடிந்து விழுந்த சுவர்... தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Accident : 5% குறைந்த சாலை விபத்துகள்... தமிழக காவல்துறை தகவல்!

Tamil Nadu Accident : கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 5 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பயங்கரம்.. வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் ஒரே நேரத்தில்...

விமான சாகச ஒத்திகையை வேடிக்கை பார்த்தவரின் வீட்டு பால்கனி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்