K U M U D A M   N E W S
Kumudam Ad

government

"விஜயின் 50 நாள் ஆட்சி தோல்வியா? ஈ.ஆர். ஈஸ்வரன் நேரடி விமர்சனம்"

கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

ரூ.3,000 கோடி லஞ்சப் புகார்: முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3000 கோடி லஞ்சம் பெற்ற புகாரில், அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை..! அச்சத்தில் பயணிகள் | Nilagiri | Elephant Viral | Kumudam News

அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை..! அச்சத்தில் பயணிகள் | Nilagiri | Elephant Viral | Kumudam News

ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் - TVK Minister Raj Mohan Press Meet | Seeman | NTK | TN Govt

ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் - TVK Minister Raj Mohan Press Meet | Seeman | NTK | TN Govt

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு குறி... கரூரில் தீவிரமாகும் Horse Trading விசாரணை!

த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

"எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்!" - மீண்டும் பரபரப்பை கிளப்பிய காதர் மொகிதீன் Exclusive

காதர் மொகிதீன் பேட்டியில், "எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டு மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பத்திரப்பதிவு சேவையில் புதிய முன்னேற்றம்..! தனி உதவி எண் அறிமுகம் | Sub Registrar | Kumudam News

பத்திரப்பதிவு சேவையில் புதிய முன்னேற்றம்..! தனி உதவி எண் அறிமுகம் | Sub Registrar | Kumudam News

தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக வழக்கு- முன்ஜாமீன் கோரினார் செந்தில் பாலாஜி!

முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.