3 சிறுமிகள் பாலியல் வழக்கு... தூக்கு தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்டு!
நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உறுதி செய்துள்ளது. பா
நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உறுதி செய்துள்ளது. பா
BREAKING : காதலர்கள் மர்ம மரணம்...! 5 பேர் மீது வழக்குப்பதிவு.. | MURDER | Kumudam News
காதலர்கள் இறப்பில் மர்மம்...!! தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலையா ? | MURDER | Kumudam News
முதல்வர் விஜய் வரும் ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
முதல்வர் விஜய் அடுத்த மாதம் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமா சொல்றேன்.. உங்க Phone -அ உடைச்சிருவேன்.... டென்ஷன் ஆன Radhika sarathkumar |
அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10,000கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.