வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராகும் மூவர்..
திருப்பத்தை ஏற்படுத்திய சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை.
திருப்பத்தை ஏற்படுத்திய சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை.
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா தலைமறைவாக உள்ள விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.
வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.
மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்.
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியை கண்டித்து தமிழக மக்கள் புரட்சி கழகம் போராட்டம் அறிவிப்பு.
வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 5வது நாளாக கிராம மக்கள் தர்ணா.
"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"
வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் - திருமா
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் தற்காலிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
வேங்கைவயலில் கருப்புக்கொடி ஏந்தி மக்கள் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து ஊர் மக்கள் போராட்டம்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிகவினர் மனு.
வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது புதுக்கோட்டையை சேர்ந்த விசிக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்.