K U M U D A M   N E W S

வேங்கைவயல்

வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராகும் மூவர்..

திருப்பத்தை ஏற்படுத்திய சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை.

வேங்கை வயல் விவகாரம் – காவலர் தலைமறைவு

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா தலைமறைவாக உள்ள விவகாரம்

Vengaivayal விவகாரம் - CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்

வேங்கைவயல் விவகாரம்.. மனுதாரர் வக்காலத்து பெற்றுள்ளாரா? - நீதிபதி கேள்வி

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.

வேங்கைவயல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.

வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

வேங்கைவயலில் சடலத்துடன் மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்.

சிபிசிஐடி அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு.. என்ன காரணம் ? 

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியை கண்டித்து தமிழக மக்கள் புரட்சி கழகம் போராட்டம் அறிவிப்பு.

வேங்கைவயல் விவகாரம்- "நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்"

வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

5வது நாளாக தொடரும் வேங்கைவயல் போராட்டம் 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 5வது நாளாக கிராம மக்கள் தர்ணா.

வேங்கைவயல் ஆடியோ வீடியோ உண்மையா? அரசு சொன்ன விளக்கம் 

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"

"மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை கைவிடவும்" - திருமா

வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் - திருமா

பாதுகாப்பு வளையத்தில் வேங்கைவயல் தடுத்து நிறுத்தப்பட்ட சிறுத்தைகள்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் தற்காலிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

வேங்கைவயல் வழக்கு; தொடரும் போராட்டம்

வேங்கைவயலில் கருப்புக்கொடி ஏந்தி மக்கள் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

வேங்கைவயல் செல்ல முயற்சி - விசிக நிர்வாகிகள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து ஊர் மக்கள் போராட்டம்.

வேங்கைவயல் விவகாரம் - செய்தியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம்.

மீண்டும் பூதாகரமான வேங்கைவயல் விவகாரம் – ஆட்சியருக்கு பறந்த மனு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிகவினர் மனு.

”அது அவங்க இல்லை” – பரபரப்பை கிளப்பிய விசிக நிர்வாகி 

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது புதுக்கோட்டையை சேர்ந்த விசிக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு.

வேங்கைவயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்.