மருத்துவர்கள் பற்றாக்குறை- சுகாதாரத்துறை விளக்கம்
சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்
சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை அரசாங்கம் பெறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
Perambalur Protest : சம்பவத்தில் தொடர்புடைய மோகன்ராஜின் உறவினர் ஜெயப்பிரகாஷையும் போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் கடந்த 8 மாதங்களாக போராடி வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்த பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
பழைய பள்ளி கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டடம் விரைந்து கட்டித் தரவும் வலியுறுத்தல்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 5வது நாளாக கிராம மக்கள் தர்ணா.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அரசு நிலத்தை தனிநபர்ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்
அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.
பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
பரந்தூர் போராட்ட குழுவினரை இன்று சந்திக்கிறார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் உடன் விஜய் சந்திப்புக்கு, அம்பேத்கர் திடல் தேர்வு
மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக இரு அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை.
போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பணியைப் புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மற்றும் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி சேலை அணிந்து சென்று போராட்டம்