K U M U D A M   N E W S

போராட்டம்

கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்.. மீனவர்கள் அதிர்ச்சி

கேரளாவில் மீனவர்கள் வீசிய வலையில் சிக்கி கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசு.. தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள்..!

2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்.. மீனவர்கள் கொந்தளிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்து போராட்டம்

கால் முட்டியில் காயம் – 6 வயது சிறுமி பரிதாபமாக பலி

தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக சென்னை அரசு பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

முதலமைச்சர் வரும் நேரத்தில் திடீரென செல்போன் டவர் மீது ஏறிய நபர் காரணம் என்ன?

விருத்தாசலம் அருகே திருப்பெயர் கிராமத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

"நிதியை தராவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த தயார்" - உதயநிதி

அமித்ஷா அறிவிப்பில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை

"FIR வேண்டும்" - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் வழங்க கோரி போராட்டம்

தொடரும் அவலம் – 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்

திருவண்ணாமலை: சிவாச்சாரியாரிடம் புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேட்டதால், கோயில் குருக்கள் தர்ணா..!

Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Gurukkal Protest : திருவண்ணாமலையில் கோயில் குருக்கள் தர்ணா போராட்டம்

Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்

“ஏசி ஓடுது டாக்டர் இல்ல” டென்ஷனான கஞ்சா கருப்பு! அரசு மருத்துவமனையில் போராட்டம்

சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள் பற்றாக்குறை- சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்

மருத்துவர்கள் பற்றாக்குறை- சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டம்..!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை அரசாங்கம் பெறும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்.. கைது செய்யக்கோரி போராட்டம்

Perambalur Protest : சம்பவத்தில் தொடர்புடைய மோகன்ராஜின் உறவினர் ஜெயப்பிரகாஷையும் போலீசார் கைது செய்தனர்.

"முதல்வர் எங்கள சந்திக்கல" மாஞ்சோலை மக்களிடம் ஓரவஞ்சனை? நெல்லையில் பரபரப்பு!

நெல்லையில் கடந்த 8 மாதங்களாக போராடி வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்த பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என  சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சாம்சங் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

"இதெல்லாம் ஒரு சாலையா..?" ஆத்திரத்தில் மக்கள் எடுத்த முடிவு

பழைய பள்ளி கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டடம் விரைந்து கட்டித் தரவும் வலியுறுத்தல்.

மதுரையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள் – காரணம் என்ன? 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.

5வது நாளாக தொடரும் வேங்கைவயல் போராட்டம் 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 5வது நாளாக கிராம மக்கள் தர்ணா.

100 நாள் வேலை பறிபோகும் நிலை.. போராட்டத்தில் குதித்த பெண்கள் 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு.

வேண்டவே வேண்டாம்.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டம் - அரசுப்பேருந்தை சிறைபிடித்த பெண்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அரசு நிலத்தை தனிநபர்ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு.