கிளாம்பாக்கத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை
காலாவதியான பேருந்துகள் காலநீட்டிப்பு தேதியையும் தாண்டி இயங்கிக் கொண்டிருப்பதால் மக்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதாக அலறுகின்றன தொழிற்சங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
“ஓசி டிக்கெட் தானே, உங்களுக்கு எதுக்கு சீட்டு” என அரசுப் பேருந்தில், பெண்களை எழுப்பிவிட்ட இளைஞர்கள், அவர்களை ஆபாசமாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் பின்னணி என்ன..? இப்போது பார்க்கலாம்....
சென்னை மாநகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணித்த பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது.
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சோழவந்தான் அருகே அரசு பேருந்து 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து
போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.
பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு பிரேசிலின் மினஸ் கரேஸின் மாகாணத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு, சென்னிமலையில் சாலையில் நின்றிருந்த அரசு பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
விபத்து நத்தம் அருகே தனியார் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்து; 5 பேர் படுகாயம்
திருவண்ணாமலை நாளை நடைபெற உள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் திருச்செங்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்து
சென்னை புறநகர் பகுதியான இருங்காட்டுக்கோட்டை அரசு பேருந்து நடத்துனரை மர்மநபர் தாக்கியதால் பரபரப்பு.
மெக்கானிக் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதியதில் காம்பவுண்ட் சுவர், அருகில் நின்ற வாகனங்கள் சேதமடைந்தன.
60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து பயணம் செய்த நாடகக்குழுவினர் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆரணி அருகே அரசு பேருந்தில் சீட் பிடிப்பதற்கு முயன்ற கல்லூரி மாணவி நிலைதடுமாறி கீழே வீழுந்து பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கி தலை நசுங்கி பலியானார்.
ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.