K U M U D A M   N E W S

பாலியல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு... மேலும் இருவர் கைது..!

மனவளர்ச்சி குன்றிய  கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இறுதி அறிக்கை விரைவில் தாக்கல்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. FIR-ல் உள்ள அதிர்ச்சி தகவல்..!

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி அனுமதி மறுப்பு..!

சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி.. மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்...!

ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

‘திருமணம் செய்துகொள்.. முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன்’ - மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, ஆசிட் அடித்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் பாலியல் தொழில்... பிடிபட்ட ஆப்ரிக்க நாட்டு பெண்கள்!

சென்னையில் ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... வீடியோ மற்றும் ஆடியோவால் பரபரப்பு!

கரூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக ஆதாரங்களுடன் வெளியான புகாரை அடுத்து, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா-க்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

ஊருக்குள்ள ஸ்ட்ரீட் சிங்கர்... உள்ளுக்குள்ள மன்மத மைனர்! பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்

சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆட்டோ ஓட்டுனரின் வெறிச்செயல்

புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 3 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

பக்கத்து வீட்டுக்காரரின் பாலியல் சேட்டை.. உடன்படாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்ததும் குழந்தைக்கு நேர்ந்த சோகம்... விசாரனையில் வெளியான திடுக் தகவல்

மகேந்திரன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாக விசாரணையில் இளம்பெண் தகவல். இளம்பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மகேந்திரன் போக்சோவில் கைது

என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள்.. இளநிலை மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை!

மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

IMF Strike : நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்... இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவிப்பு!

Indian Medical Federation Hunger Strike : நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக். 15) நாடு தழுவிய ஒரு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ) அறிவித்துள்ளது.

மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா... அதிர்ச்சியில் உறைந்த கொல்கத்தா அரசு... வைரலாகும் காணொளி!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு போராடி வரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவாக மூத்த மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

கொல்கத்தா விவகாரம் – மருத்துவர்கள் எடுத்த அதிரடி முடிவு | Kumudam News 24x7

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் முறையான விசாரணை இல்லை என குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ராஜினாமா.

#BREAKING || கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் சீண்டல்.. மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபைனான்ஸ் கம்பெனிக்கு அழைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்கள் கைது

நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றபோது, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோயிலுக்குள் நடந்த பகீர் சம்பவம்... சிறுமி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்... கொதித்தெழுந்த மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பூசாரி கைது செய்யப்பட்டார்.

கல்லெறிந்த திருநங்கைகள்! தடியடி நடத்திய காவல்துறை

பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து, திருநங்கைகள் சிலரை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.

10 வயது சிறுமி வன்கொடுமை.. தேவைப்பட்டால் ரகசிய விசாரணை

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தேவைப்பட்டால் ரகசிய விசாரணை மேற்கொள்ளபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Fake NCC Camp : கிருஷ்ணகிரி போலி NCC முகாம்.. “ஜாமின் கொடுக்காதீங்க..” - நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு வாதம்

Fake NCC Camp Issue in Krishnagiri : கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.