K U M U D A M   N E W S

பாலியல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய மாமா... விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் ... 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது...!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் திருட்டு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், 200 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

சிறுமிக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய மாமா... விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லா டைப் வீடுகள் தான் Target.., ஞானசேகரன் பகீர் வாக்குமூலம்

சென்னை அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன் திருட்டு வழக்குகளிலும் கைது

மீண்டும் மீண்டுமா? யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள யூடியூபர் திவ்யா மீண்டும் ஜாமின் மனு

பாலியல் வன்கொடுமை விவகாரம் – ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சுரேஷ் என்பவரை சுட்டுபிடித்த போலீசார்

நான் உங்களை Drop பண்றேன்”” – Teacher-க்கு ஸ்கெட்ச் போட்ட Student

திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை - செல்போன்கள் தடயவியல் ஆய்வு

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜூன் மாதம் முதல் ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி தெரிவித்துள்ளார்.

இளம்பெண்களுக்கு காதல் வலை கூட்டு பாலியல் வன்கொடுமை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்!

இளம்பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து, அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், பின்னர் விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kalanchery : 100 ஆண்டுகள் இருட்டில் வாழ்க்கை..! பயத்துடன் வாழும் கிராமம்..!

Kalanchery Village in Thanjavur : 100 ஆண்டுகளாக இருட்டிலேயே வாழும் கிராமம் மக்கள் ஒவ்வொரு நாளையும் பயத்துடனே கடந்து செல்லும் அவலம் தஞ்சாவூரில் இருந்து வருகிறது. இதனை கண்டுக்கொள்ளுமா தமிழ்நாடு அரசு? விரிவாக பார்க்கலாம்.

Kushboo : பாலியல் வன்கொடுமைகளை தடுக்கணும்னா.. இதுதான் ஒரே வழி - குஷ்பு

Kushboo About Sexual Harassment : "பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு"

சந்தேகம் கேட்டால் இப்படியா? மாணவியிடம் ஆபாச பேச்சு ஆசிரியர் அத்துமீறல்... போக்சோவில் கைது!

வயதுக்கு தகுந்த பொறுப்பில்லாமல், மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை, போலீஸார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

தொடரும் அவலம் – 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது

"பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் பட்டியல் தயார்" - அன்பில் மகேஷ்

"200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தயார்" என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

மாணவனுக்கு பாலியல் தொல்லை! சென்னையில் அதிர்ச்சி

சென்னை, அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை

கலாஷேத்ரா நடனப் பள்ளி பாலியல்  வழக்கின் விசாரணை துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல்  வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்..? போலீஸ் விசாரணை

திருப்பூர், உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம்.

பாலியல் தொல்லை: பெண் கொலையில் திருப்பம் வெளியான அதிர்ச்சி தகவல்!

திமுக ஊராட்சிமன்றத் துணைத் தலைவரின் மனைவி, வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்திற்கு நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், பாலியல் தொல்லைக்கு பழிக்குப் பழியாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் போக்சோவில் கைது

ஓடும் ரயிலில் கர்பிணிக்கு நடந்த கொடூரம்.., மகளிர் ஆணையம் கொடுத்த விளக்கம்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு – அரசு நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

"பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது"

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை சூறையாடிய உறவினர்கள்..!

மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்கச் சென்ற உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.