K U M U D A M   N E W S

தெலுங்கு

இந்திய சினிமாவில் முதன் முறையாக.. நடிகராக புதிய அவதாரம் எடுக்கும் டேவிட் வார்னர்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நிலையில், தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.

 ‘நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல’-22 வருடங்களுக்கு பிறகு புயலை கிளப்பியுள்ள புகார்

நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் பெற நினைத்திருக்கிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்

ஹீரோயின்களோடு நெருக்கமாக நடிக்க மனைவியிடம் Permission கேட்கும் நடிகர் ஆதி..!

திரைப்படங்களில் கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமாக நடிக்க வேண்டி இருந்தால் முன்கூட்டியே தனது மனைவி நிக்கி கல்ராணியிடம் அது பற்றி சொல்லி விடுவேன், கதைக்கு தேவை என்றால் ஓகே சொல்லுவார். கதைக்கு தேவை இல்லை என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்

உண்பதற்கும், கழிவறை செல்வதற்கு ஒரு மொழி தெரிந்துகொள்ள வேண்டுமா? - சீமான்

"மும்மொழிக்கொள்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஏன் இல்லை?"

டாக்கு மஹாராஜ் திரைப்பட வெற்றி.. தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா

'டாக்கு மஹாராஜ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தமனுக்கு நடிகர் பாலகிருஷ்ணா கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

‘லேடீஸ் ஹாஸ்டல் மாதிரி இருக்கு’ பேத்தி வேண்டாம்... பேரனுக்கு Yes! சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி...

பெண் குழந்தை வேண்டாம், ஆண் வாரிசு தான் வேண்டும் என, கருத்தம்மா காலத்து கள்ளிப்பால் பாட்டியாக மாறியுள்ளார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி அனுமதி மறுப்பு..!

சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் கஸ்தூரி பேட்டி

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் காரணம் வழங்க காரணம் என்ன?

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின்..? வெளியானது முக்கிய அப்டேட்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.

வாயால் வந்த வினை –சிறையில் தவிக்கும் கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

இரவு தூக்கமில்லை.. உணவில்லை.. சிறைக்குள் தவித்த நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் பதுங்கிய கஸ்தூரி.. சிக்கியது எப்படி? அதிர்ச்சி தகவல்கள்

காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதராபாத்தில் பதுங்கிய நடிகை கஸ்தூரி.. போலீஸார் அதிரடி கைது..!!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி அதிரடி கைது... ஐதராபாத்தில் தட்டித் தூக்கிய போலீஸ்!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் இன்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

வாயால் வந்த வினை... ஜனசேனாவில் இணையும் கஸ்தூரி?

தெலுங்கு மக்களை பற்றி நடிகை கஸ்தூரி பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, தற்போது மிரண்டு போய் ஜனசேனா கட்சியில் இணைய திட்டமிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து - நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து புகார்

சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் கொடுத்த பதில் 

எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.