சொந்த ஊர் புறப்பட்ட பக்தர்களால், ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்
மாசிமாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
மாசிமாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மருத்துவக் கழிவுகளை விடுவதை எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேர் எரிந்து சேதம்.
மண் கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்ட சமூக ஆர்வலர் மீது திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து, அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், பின்னர் விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் தை பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள்.
Thai Pournami 2025 in Tiruvannamalai : அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தை மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்றனர்.
தைமாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து பயிருக்கு முறையான விலை நிர்ணயம் செய்யாத விற்பனை கூட நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.
திருவண்ணாமலை தீபமலையில் ஆபத்தாக உள்ள 40 டன் ராட்சத பாறையை அகற்றும் பணி 4வது நாளாக தீவிரம்.
ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்த 20 வீடுகள் இடித்து அகற்றம்.
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கிடக்கும் 40டன் எடை கொண்ட பாறையை உடைத்து அகற்றும் பணி தீவிரம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் ஏ.சி விற்பனை கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இறைச்சிக் கடைகளில் கூட்டமாகக் குவிந்த மக்கள்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும் சூரியனுக்கும் காட்சி தரும் விழா கோலாகலம்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்.
கனடாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கில் பணத்தை மோசடி செய்த ஏஜெண்ட் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் ஏஜெண்டும் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம்.