K U M U D A M   N E W S

திமுக

கையாலாகாத திமுக அரசு.. பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு..? அண்ணாமலை கேள்வி

கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல் அதிகாரிகளின் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக் கூடாது- அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ரூ.5 லட்சம் இழப்பீடு.. பிரமாண பத்திரம் எழுதி வாங்கும் மாவட்ட நிர்வாகம்.. ராஜசேகரன் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டில் விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எழுதி வாங்குவதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

துணைவேந்தர் நியமன விவகாரம்; Kovi Chezhiyan சொன்ன தகவல்

மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்ட முகாம்

"செங்கோட்டையனுக்கு பதிலடியா?" ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

"செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிடவில்லை"

இலாகாவில் அட்ஜெஸ்ட்மென்ட் ...தலைமையின் ரகசிய அசைன்மெண்ட்? திமுகவின் தேர்தல் கணக்கு?!

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

"மத்திய அரசு வழங்கிய ரூ.1050 கோடி எங்கே?"

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே என அண்ணாமலை கேள்வி.

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் இபிஎஸ்"

எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்

பாலியல் புகார்களை விசாரிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை- அன்பில் மகேஸ் தகவல்

பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றும் பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வி*** எனக்கு.. ம** உனக்கு.. மாண்புமிகுவிடம் பேரம் பேசிய மாஜி? தேர்தலுக்கு முன்பே தொகுதி பிரிப்பு?

இலைக்கட்சி மாஜியும், சிட்டிங் அமைச்சரும் ரகசியமாக சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்காக ரகசிய டீலிங் ஒன்று போட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விழுப்புரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக்கு தெரியாமல் மாஜியும், மாண்புமிகுவும் போட்டிருக்கும் டீலிங் என்ன?  பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பாலியல் புகார் - இணை ஆணையர் சஸ்பெண்ட்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்.

மீண்டும்.. மீண்டுமா..? முதலமைச்சர் செல்லும் சாலையில் வெடிகுண்டு  வைப்போம் என மிரட்டல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலைகளில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவுக்குள் இருந்த புகைச்சல் வெளிவந்துள்ளது - கொங்கு ஈஸ்வரன்

NS 18 தேர்தலை அதிமுக ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் - ஈஸ்வரன்

சென்னை எழிலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்னை சோதிக்க வேண்டாம் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் - செங்கோட்டையன்

எடப்பாடிக்கு செக்? ஆட்டத்தைத் தொடங்கிய மாஜி? போட்டுடைத்த எதிர்க்கட்சி..!

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாபிக்.. என்ன நடக்கிறது அதிமுக-வில்? எடப்பாடி இதனை சமாளிப்பாரா? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்..

தவெக – அதிமுக கூட்டணி? களமிறங்கிய PK..! EPSக்கு பறந்த Phone Call?

தவெக தலைவர் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர், அதிமுக – தவெக கூட்டணிக்கு பாலமாக செயல்பட உள்ளதாகவும், விரைவில் அதிமுக – தவெக கூட்டணி குறித்தான அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தவெக கூட்டணி உருவாகிறதா? இதில் பிரசாந்த் கிஷோரின் பங்கு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரட்டை இலை சின்னம் முடங்குமா? இபிஎஸ்-க்கு அடுத்த நெருக்கடி... வெடிக்கும் அதிமுக உட்கட்சி விவகாரம்

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

AIADMK Case- மீண்டும் தர்மமே வெல்லும்: O Panner Selvam

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்

பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த  மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

மாணவர்களின் கற்றல் நிலை குறித்து அரசு சார்பில் கணக்கெடுப்பு.. அன்பில் மகேஸ் தகவல்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை எடுத்துக் கூறும் வகையில் 10 லட்சம் மாணவர்களிடம் அரசு சார்பில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! EPS-ன் அடுத்த மூவ் என்ன?

பெரும்பாலான உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால், விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது -ரவீந்திரநாத் தரப்பு.

இது அதிமுக உட்கட்சி விவகாரம் கிடையாது- அதிமுக வழக்கறிஞர் Babu Murugavel

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு கிரீன் சிக்னல்

அதிமுக உட்கட்சி விவகாரத்தை, தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.