K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாதா? முதலமைச்சர் ஆவேசம்

"இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது"

அரை மணி நேரத்தில் 6 பேர்... கடித்துக் குதறிய வெறிநாய்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வெறிநாய் கடித்துத் குதறியதில் 6 பேர் படுகாயம்

அம்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்... பட்டா கத்தியால் வெட்டி வெறிச்செயல்

சென்னை அம்பத்தூரில் ஓட்டல் ஊழியரை பட்டாக் கத்தியால் வெட்டிய கும்பல்

விபத்துக்குள்ளான முக்கிய புள்ளியின் கார்... முகமெல்லாம் இரத்தம்

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்ற கார் விபத்து

தேதி குறித்த விஜய் ! ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்

பிப்.26ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்

சந்தேகம் கேட்டால் இப்படியா? மாணவியிடம் ஆபாச பேச்சு ஆசிரியர் அத்துமீறல்... போக்சோவில் கைது!

வயதுக்கு தகுந்த பொறுப்பில்லாமல், மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை, போலீஸார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

மீன் குழம்பில் விஷம்...! ருசித்து சாப்பிட்ட கணவன் முடித்துவிட்ட மனைவி...!

ருசித்து ருசித்து சாப்பிட்ட மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த 48 வயதான மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவரை மனைவி கொலை செய்ய காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

விஜய்க்கு அச்சுறுத்தல்? உளவுதுறையின் ரிப்போர்ட்! துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு! XYZ பாதுகாப்பு என்றால் என்ன?

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் வழங்கப்படும் X,Y,Y+,Zplus, SPG பாதுகாப்பு பிரிவுகளுக்கான அம்சங்கள் என்ன ? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

மெயிலில் பறந்த ராஜினாமா கடிதம்..? மனம் இறங்காத மாஜி? பதறிப்போன சீனியர்கள்..!

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அதிமுக தலைமையை நெருக்கடியில் தள்ளி இருக்கும் நிலையில், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் செங்கோட்டையன் ராஜினாமா கடித்ததை அனுப்பி எடப்பாடியாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனை சமாளிக்க எடப்பாடியார் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

”நானே வேதனைல இருக்கேன்” மனைவிக்கு கத்திக் குத்து கேஷுவலாக எஸ்கேப்பான கணவன்!

மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அந்த சலனமே இல்லாமல், கையில் கட்டைப் பையுடன் செம கூலாக எஸ்கேப்பான கணவனை, போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எங்களுடன் நின்று போராடிய முதல்வர் இன்று நிலங்களை பறிக்கிறார்- பி.ஆர்.பாண்டியன்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் எங்களுடன் நின்று போராடினார். இன்று நிலங்களை பறிக்கிறார். நிலங்களை தர மறுக்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

முடிவுக்கு வந்த லட்டு விவகாரம் பொய்யை விற்ற களவாணிகள்.. தொழிற்சாலையும் இல்ல..நெய்யும் இல்ல..

திருப்பதி லட்டில் கலப்படம் செய்த சம்பவம் மொத்த இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர். கைதான இவர்கள் வெறும் பொய்யை மட்டுமே வைத்து திருப்பதிக்கே மொட்டை போட்ட சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

செஞ்சி மஸ்தான் IN 4 மா.செக்கள் OUT வெளியான அதிரடி அறிவிப்பு..!

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக-வும் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்து அதிரடி காட்ட தொடங்கி இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மாற்றம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில். ..

பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிக்கை.. உயர்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி - பழனி மீண்டும் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை- பவன் கல்யாண் தகவல்

திருப்பதியில் இருந்து பழனிக்கு மீண்டும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் போல் திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் தரிசனம் எளிமையாக்கப்படும்  என்றும்  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு கூச்சமில்லையா? அண்ணாமலை ஆதங்கம்

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாலியல் தகவலை மறைத்தவர்களுக்கு சொந்த ஜாமின்

சேலம், ஆத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தை மறைத்த விவகாரம்

"FOOD போன்றே FITNESS-ம் முக்கியம்" - முதலமைச்சர்

சமூக வலைதளங்களில் நிறைய உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருகின்றன - முதலமைச்சர்

காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு.. தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

காரைக்குடியில் காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் நான்கு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமோகமாக நடந்த சாராய விற்பனை.. தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி 3-வது நாள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

"யார் யாரை பிரித்தெடுக்கிறார்கள் என்று பார்ப்போம்!" - கனிமொழி MP

"அறிவாலயமும் திமுகவும் பல பேரை பார்த்துள்ளது"

சாதி வளர்ச்சிக்கு எதிரானது - உயர்நீதிமன்றம்

சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"பாஜகவால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே ஆளுநர்" - ஆர்.எஸ்.பாரதி

"பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபடுகிறார்"