"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் இபிஎஸ்"
எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்
பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றும் பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜரானார்.
பாம்பன் புதிய பாலம் வரும் 28-ம் தேதி திறந்துவைக்கப்பட உள்ளதாக தகவல்.
பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் சென்னை போக்குவரத்து காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இலைக்கட்சி மாஜியும், சிட்டிங் அமைச்சரும் ரகசியமாக சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்காக ரகசிய டீலிங் ஒன்று போட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விழுப்புரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக்கு தெரியாமல் மாஜியும், மாண்புமிகுவும் போட்டிருக்கும் டீலிங் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
திருவான்மியூர் பணிமனையில் இருந்து மாநகரப் பேருந்தை கடத்தி விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்.
மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை.
பனி மூட்டத்தால், முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படியே வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலைகளில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார் ஓட்டுநரின் மனைவிக்கு அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் மீது போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் சாலையில் சென்ற கார் தீடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
சூரிய உதயத்திற்கு பிறகும், பனி சூழ்ந்துள்ளதால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்.
சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
NS 18 தேர்தலை அதிமுக ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் - ஈஸ்வரன்
சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோடைக்காலம் தொடங்கிய நிலையிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் - செங்கோட்டையன்
அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாபிக்.. என்ன நடக்கிறது அதிமுக-வில்? எடப்பாடி இதனை சமாளிப்பாரா? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்..
விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என விமர்சித்த சீமானை, தவெக நிர்வாகிகள் சுளுக்கெடுத்து வருகின்றனர். சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு என்றும், மைக்கை பார்த்தால் உளறுவது தான் அவரது வழக்கம் எனவும் அடுத்தடுத்து அட்டாக் செய்து வருகின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....
காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன், அரசுப் பேருந்தில் செய்த ரகளையால், போக்குவரத்து ஊழியர்கள் 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யாமல் அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டது தான் இந்த ரணகளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
தவெக தலைவர் விஜய்யை சந்தித்த கையோடு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர். பி.கேயின் திடீர் சாமி தரிசனம், தவெகவுடன் டீலிங் ஓகே ஆனதாலா? அல்லது யாருக்காவது நாமம் போடுவதற்காகவா? என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதில் திருநர் அணி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடபப்டாத அறிக்கை விஜய்க்கு ஏற்படுத்தியுள்ள புதிய நெருக்கடி என்ன? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கூண்டோடு நிர்வாகிகள் வெளியேறி வருவதோடு, கட்சியின் முக்கிய தலைகளும் கட்சித் தாவும் படலத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கட்சித்தாவலில் ஈடுபடும் அந்த முக்கிய தலைகள் யார்? காலியாகிறதா அமமுக கூடாரம்? டிடிவியின் எதிர்காலம் என்னவாக போகிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.