"இளைஞர்களின் கனவு சிதைந்துபோவதை இனியும் அனுமதிக்க முடியாது" - அண்ணாமலை
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட அண்ணாமலை வலியுறுத்தல்.
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட அண்ணாமலை வலியுறுத்தல்.
ஆர்டிஓ லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரல்.
வேலூரில் தண்டனைக் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்
சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கு விற்பனை.
புதுக்கோட்டை, அரிமளம் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோவில் கைது.
காரைக்கால் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்.
மார்ச் 15-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்.
ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது
வேலூரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி தூக்கிவீசப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையனின் எதிர்ப்பு நியாயமானது - வைத்திலிங்கம்
கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு
புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து ராகுல் கருத்து
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு
பீகார் மற்றும் உ.பி.மாநிலத்தில் வசிக்க கூடிய பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த ஊரில் சுயமரியாதை இல்லாததால் அவர்கள் தமிழகத்துக்கு வந்து வசிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில், வீடு அடித்து நொறுக்கப்படும் சிசிடிவி காட்சிகள்
கரூர், ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி மாடியில் இருந்து மாணவி தவறி விழுந்து படுகாயம்
சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதால் பரபரப்பு
மாவட்ட வாரிய பொறுப்பாளர்களை நியமித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை
எடப்பாடி பழனிசாமி உடன் பனிப்போர் நிலவுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டையனின் பெயர் பட்டியலில் இல்லை