K U M U D A M   N E W S
Promotional Banner

புவி கண்காணிப்புக்காக நிசார் செயற்கைக்கோள்.. இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

புவி கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வுத்துறை (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NISAR – NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், இன்று மாலை விண்ணில் பாய்கிறது.

சிறார்கள் பாதுகாப்பு: அரசு மற்றும் தனியார் பராமரிப்பு இல்லங்களில் கண்காணிப்பு தீவிரம்!

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி...தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிபா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டம்

நிர்வாக காரணங்களுக்காக சாரல் திருவிழாவின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்...தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை

கேரளாவில் மீண்டும் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.