K U M U D A M   N E W S

அண்ணாமலை

Annamalai : கர்நாடகாவில் பிஸ்னஸ்.. துரைமுருகன் மீது சந்தேகம் உள்ளது.. அண்ணாமலை சராமாரி தாக்கு

Annamalai on Duraimurugan : காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட துரைமுருகன் பேசவில்லை என்பதால் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Chennai Car Race: சென்னை கார் ரேஸ்... திமுகவினர் கட்டாய வசூல்... அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!

Minister Udhayanidhi Stalin on Car Race Sponsors Issue : சர்வதேச அளவில் பிரபலமான ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டிகள், முதன்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஸ்பான்ஸர் பெறுவதற்காக திமுகவினர் கட்டாய வசூல் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலையின் சித்து விளையாட்டால் தமிழிசை பலிகடா - கார்த்தி சிதம்பரம் அதிரடி

சவுரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சீமானை கட்டித் தழுவிய அண்ணாமலை.. புத்தக வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யம்..

BJP Annamalai with Seeman in Dr Palanivelu Book Launch : பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆரத் தழுவிக்கொண்ட நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி சந்துரு கொ.ப.செ.வா? திமுகவில் இணைந்து விடுங்கள் - அண்ணாமலை காட்டம்

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் காவி மயமாக்கல் முயற்சி நடைபெறுவதாக நீதியரசர் சந்துருவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? - கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Annamalai About Thiruvenkadam Encounter : சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி  உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கையும் காப்பாற்றவில்லை.. திருவேங்கடத்தையும் காப்பாற்றவில்லை... சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..

திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 3 திமுகவினர்; உண்மையை மறைக்க என்கவுன்ட்டர் - அண்ணாமலை

காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.

கல்லு உடைக்கிறேன் ஜெயிலில.. செல்வபெருந்தகையை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட பாஜக

''கட்சியில் யாரோ ஒருவர் ரவுடி இருக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவரே ரவுடியாக இருப்பது இங்குதான்'' என்று தொடங்கும் வீடியோவில் செல்வபெருந்தகை மீதான வழக்குகளை பாஜக பட்டியலிடப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு... 'சும்மா விடமாட்டேன்' என ஆவேசம்!

''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''

மன்னிப்பு கேட்கும் வழக்கமில்லை... சிறைக்கு சென்றவர் செல்வபெருந்தகை - அண்ணாமலை காட்டம்

ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

குற்றப்பட்டியலில் 261 பாஜக தலைவர்கள்; 1977 வழக்குகள் - பட்டியல் போட்ட செல்வபெருந்தகை

செல்வபெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

காவல்துறை மீது கோபம் உள்ளது; பழிவாங்க மாட்டோம் - அண்ணாமலை

திமுகவின் கைபாவையாகவே சில காவலர்கள் மாறிவிட்டார்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வரும் போது திருத்தம் செய்ய பாப்போம்; பழி வாங்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில செயற்குழு கூட்டம்: கள்ளக்குறிச்சி முதல் முல்லை பெரியாறு வரை... 7 தீர்மானங்கள் என்னென்ன?

பாஜக செயற்குழு கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக அடைந்த தோல்வி குறித்தும், பாஜகவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரெய்டு பயம்.. அண்ணாமலையுடன் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு..பற்ற வைத்த திருச்சி சூர்யா Exclusive

ரெய்டு பயம் காரணமாக திமுக அமைச்சர்கள் பலரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக பாஜகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட திருச்சி சூர்யா கூறியுள்ளார். தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அண்ணாமலையுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார் திருச்சி சூர்யா.

ஓசூரில் விமான நிலையம்.. வெற்று விளம்பரம்.. மிகச்சிறந்த ஜோக் என்கிறார் அண்ணாமலை

சென்னை: வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை என்றும் பதிவிட்டுள்ளார்.