உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
LIVE 24 X 7