K U M U D A M   N E W S

Chennai

மீண்டும் தலைதூக்கும் ஆட்டோ ரேஸ்! உயிரை பணயம் வைத்து பந்தயம்

சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது

வயிற்று வலியால் துடிதுடித்த இளைஞர் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த சோகம்

சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எலி மருந்தால் ஏற்பட்ட விபரீதம்.. Pest Control நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு

Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரை ஒதுங்கிய டால்பின்.. ஷாக் ஆன நொச்சிக்குப்பம் மக்கள்

சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடற்கரையில் இறந்த நிலையில் கிடக்கும் டால்பின் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சென்னையில் குழந்தையை கடத்திய கேடி லேடி இவர் தானா? வெளியான புகைப்படம்

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தம்பதியின் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எலி மருந்தால் விபரீதம்.. குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலை நிலவரம்.. வெளிவந்த முக்கிய தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலி மருந்தால் பறிபோன குழந்தைகள் உயிர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாவில் காதல் வலை.. இளம்பெண் அந்தரங்கத்தைபடம்பிடித்து மிரட்டல்.. சிக்கிய மகன், தந்தைக்கு காப்பு

இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்

அடையாளம் தெரியாத பெண்ணால் தலைகீழான தலைநகர் - யார் இந்த பெண்..? அதிர்ச்சி தகவல் | Child Kidnap CCTV

சென்னை தியாகராய நகரில் கடத்தப்பட்ட கண்ணகி நகரைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

#JUSTIN : Guindy | கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் உயிரிழப்பு - அடுத்த பரபரப்பு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்

LIC ஹைட்டு...பச்சையப்பாஸ் வெயிட்டு ! - கெத்து காட்டிய மாணவர்கள்.. கொத்தாக தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

"125 பேர் உயிர்.." சென்னையை குலை நடுங்க விட்ட தகவல்.. உச்சகட்ட பரபரப்பில் ஏர்போர்ட் | Kumudam News

சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்.

எலி மருந்தால் ஏற்பட்ட சோகம்.. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் காவல் நிலையம்.. காவல்துறை அதிரடி

அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பத்தை தொடர்ந்து, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் 756 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

எலி மருந்தால் வந்த வினை.. பறிபோன 2 உயிர்.. என்ன நடந்தது?

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10 ஆண்டுகளாக குழந்தை இல்லை.. பிறந்த 45 நாட்களில் கடத்தல்.. சென்னையில் பரபரப்பு

பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மருத்துவரை குத்தியது ஏன்? விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாய் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

வெளுக்கப்போகும் கனமழை... 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Doctor Attack: தாக்குதலுக்குள்ளான மருத்துவர் – நலம் விசாரித்த முதலமைச்சர்

மருத்துவர் பாலாஜியிடம் தொலைப்பேசியில் பேசிய முதலமைச்சர்

தங்கம் விலை அதிரடி குறைவு... நகைக் கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Heavy Rain - சோழிங்கநல்லூரை குறிவைத்த மழை – அவதிப்படும் மக்கள்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 4.8 செ.மீ மழை பதிவு சென்னை வானிலை ஆய்வு மையம்

Heavy Rain Alert |20 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு

பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு