K U M U D A M   N E W S

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனை – கைது செய்யப்பட்ட 3 பேர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

சாலையோரம் நின்றிருந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

வேலூரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி தூக்கிவீசப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மார்ச் 15-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

EPS பதவி விலக வேண்டும்... செங்கோட்டையனுக்கு ஆதரவு - வைத்திலிங்கம்

செங்கோட்டையனின் எதிர்ப்பு நியாயமானது - வைத்திலிங்கம்

பள்ளிகளில் பாலியல் புகார் - தமிழக அரசு எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து ராகுல் கருத்து

ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

வறுமையை ஒழிப்பதற்காகவும் தமிழகம் வருகிறார்கள் - எம்.எல்.ஏ எழிலன் பேச்சு..!

பீகார் மற்றும்  உ.பி.மாநிலத்தில் வசிக்க கூடிய பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த ஊரில்  சுயமரியாதை இல்லாததால் அவர்கள் தமிழகத்துக்கு  வந்து வசிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்  எழிலன் தெரிவித்துள்ளார்.

அடித்து நொறுக்கப்பட்ட வீடு! பரபரப்பு CCTV காட்சி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில், வீடு அடித்து நொறுக்கப்படும் சிசிடிவி காட்சிகள்

பள்ளி மாடியில் இருந்து விழுந்த மாணவி.. துடிதுடித்த பெற்றோர்! கரூரில் அதிர்ச்சி

கரூர், ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி மாடியில் இருந்து மாணவி தவறி விழுந்து படுகாயம்

வெடித்த வாக்குவாதம்! ஊராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு

சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதால் பரபரப்பு

ADMK Booth Committee: பூத் கமிட்டி; செங்கோட்டையனுக்கு இடமில்லை

மாவட்ட வாரிய பொறுப்பாளர்களை நியமித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை

செங்கோட்டையன் புறக்கணிப்பு! அதிமுக முன்னாள் MP காட்டம்

எடப்பாடி பழனிசாமி உடன் பனிப்போர் நிலவுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டையனின் பெயர் பட்டியலில் இல்லை

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசின் உடனடி நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

“வீட்டுல மரியாதையே இல்லை” மகளுக்கு கத்திக் குத்து மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்

வீட்டில் தன்னை யாருமே மதிக்காததால், மனைவியை கொலை செய்த கணவன், அதனை தடுக்கச் சென்ற மகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கும் இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

"இந்தியை திணிக்கவில்லை" -மத்திய அமைச்சர் Dharmendra Pradhan

மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

"முதல்வர் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்புகிறார்" - எல். முருகன்

தமிழகத்திற்கு பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

பள்ளியை சுத்தம் செய்த மாணவர்கள் - வைரலான வீடியோவால் பரபரப்பு

திருப்பத்தூர், மல்லப்பள்ளி அரசுப் பள்ளியில் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்.

வீட்டு விஷேசத்தில் கள்ளச்சாராயம் - கைது செய்யப்பட்ட 2 பேர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் கைது.

ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்

இந்தியாவிலேயே நான்காவது இடமாக திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு  ஸ்ரீசௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு நடைபெற்றது.

ஜகபர் அலி வழக்கு – காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறைக்கு சிபிசிஐடி நோட்டீஸ்.

போராட்டம் நடத்திய மாணவர்கள் – கைது செய்த போலீசார்

யுஜிசி திருத்த விதிகளை திரும்பப்பெறக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகை.

வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அனுமதி - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி

கோடை கால மின்தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி.