K U M U D A M   N E W S

ECR சம்பவ குற்றவாளி கைது குறித்து துணை ஆணையர் பேட்டி

தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக போலீஸ் தகவல்

சென்னை ஈசிஆர் சம்பவம்... பெண்களை துரத்திய கும்பல்... முக்கிய குற்றவாளி கைது...

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்- உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழக உள்துறை அமைச்சர் தீரஜ் குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

திமுக செல்லும் அமைதி பேரணி !.. தேதி குறித்து அறிவிப்பு

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் - பிப்ரவரி 3-ம் தேதி தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி.

பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 

சென்னை, அபிராமபுரத்தில் பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

எழுந்த எதிர்ப்பு.. ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்த மேயர்

"பெருநகர சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்"

ECR சம்பவம்... பதுங்கி இருந்த இளைஞர்களை விடிய விடிய வேட்டையாடிய போலீசார்

சென்னை, ECRல் பெண்களை நள்ளிரவில் காரில் துரத்தி மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது.

சென்னையை அதிர வைத்த ஈசிஆர் சம்பவம்.. தாம்பரத்தில் கார்கள் பறிமுதல்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை துரத்தி சென்ற திமுக கொடி பொருந்திய இரண்டு கார்களை தாம்பரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ECR-ல் பெண்களை துரத்திய 2 கார்கள் பறிமுதல்

சென்னை, ECRல் பெண்களை துரத்திய திமுக கொடி கட்டிய கார் உட்பட 2 கார்கள் பறிமுதல்.

பெண்களை நள்ளிரவில் துரத்திய சம்பவம் – அதிமுக வழக்கறிஞர் மனு

சென்னை, ECR சாலையில் நள்ளிரவில் காரில் பெண்களை துரத்திய சம்பவம்.

முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு - விசாரணை அதிகாரி திடீர் விலகல்.... 

சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி விலகல்.

உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

"வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா?"

இனி குப்பை போட்டால் அபராதம்..?? ஷாக் உத்தரவு

"காணும் பொங்கலன்று பொதுஇடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?"

நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வழக்குகளில், காவல்துறையினர்  குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்,  ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அதிர வைத்த ECR சம்பவம் – காவல்துறை அதிரடி விளக்கம்

காரில் வந்த இளைஞர்கள் தங்களை வீடு வரை துரத்தி வந்து மிரட்டியதாக பெண் புகார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலை. விவகாரம் – செய்தியாளர்களின் செல்போன்கள் பறிமுதல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்.

பெண்களை காரில் துரத்திய விவகாரம் – வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய விவகாரம்.

ஜாமின் வழங்கும்போது நிபந்தனைகளை எளிதாக்க அறிவுறுத்தல்

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்- நீதிபதிகள்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவுபடிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெளிவுப்படுத்திய நீதிபதி காவல்துறை எல்லை மீறினால்  உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு வலியுறுத்தினார்.

"வாக்காளர்களை கொட்டகையில் தங்கவைப்பதா..?" உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொட்டகை *அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி வழக்கு.

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் பயன் இல்லை- நீதிமன்றம்

ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.