Beast Mode-ல் சீரி பாய்ந்த விமானங்கள் மெரினாவில் மெர்சலான மக்கள்
Beast Mode-ல் சீரி பாய்ந்த விமானங்கள் மெரினாவில் மெர்சலான மக்கள்
Beast Mode-ல் சீரி பாய்ந்த விமானங்கள் மெரினாவில் மெர்சலான மக்கள்
ரஜினியின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்து விவரிக்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
சென்னை மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியில் வானில் வர்ணஜாலம் காட்டிய போர் விமானங்கள்.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைக் காண கூலாக வந்த துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைக் காண கூலாக வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சிறுவர்களை ஏமாற்றி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த திருநங்கை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி நடத்த முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவராத்ரி உற்சவ விழா; சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் | Kumudam News 24x7
உதயநிதியை தலைவர் பதவிக்கு திமுக வலுக்கட்டாயமாக திணிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பெய்த கனமழையால் சூரமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் வார்டுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் இரவு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்.
Air Show 2024 Chennai: சென்னை மெரினா கடற்கரையில் களைக்கட்டிய கண்கவர் விமான சாகசங்கள்.
வேலூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் நுழைந்து 2 பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது
மது போதையில் அப்பனும், மகனும் அரசுப் பேருந்தின் அடியில் படுத்துக்கொண்டு, அலப்பறையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
கள்ளச்சாராயம் அதிக அளவில் புழக்கம் உள்ளதாக கூறப்படும் கல்வராயன் மலைப் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் முடிந்து விட்டதாக ஏமாற்ற வேண்டாம் என்று தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவம்ழையை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
'வேட்டையன்' என்கவுண்டருக்கு ஆதரவான படமா? எதிரான படமா? | Kumudam News 24x7
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மாணவியிடம் அத்துமீறிய இரும்பு வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் .