K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

"கூடுதலாக நிவாரண நிதி வழங்க வேண்டும்" - சசிகலா

வெள்ள பாதிப்பு - ரூ.2,000 நிவாரணம் போதாது - சசிகலா

Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்

Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்

Thiruvannamalai : தி.மலையில் பெருக்கெடுத்த வெள்ளம் – அடித்து செல்லப்பட்ட பாலம்

பாலம் சேதம் - தமிழ்நாடு அரசு விளக்கம்

Vidaamuyarchi Release- க்கு சிக்கல்.. 150 கோடி டீல்... அதிர்ச்சியில் Ajith Kumar

Vidaamuyarchi Release- க்கு சிக்கல்.. 150 கோடி டீல்... அதிர்ச்சியில் Ajith Kumar

சடலமாக கிடந்த நடிகை Shobhitha.. Insta-வில் Delete - ஆன போட்டோஸ்! தற்கொலைக்கு என்ன காரணம்?

சடலமாக கிடந்த நடிகை Shobhitha.. Insta-வில் Delete - ஆன போட்டோஸ்! தற்கொலைக்கு என்ன காரணம்?

இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு

இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? Mansoor Ali Khan மகனிடம் விசாரணை! தப்புவாரா Alikhan Tughluq?

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? Mansoor Ali Khan மகனிடம் விசாரணை! தப்புவாரா Alikhan Tughluq?

படம் பாத்துட்டு Producer ஓடிட்டாரு.. - Pa Ranjith Speech

படம் பாத்துட்டு Producer ஓடிட்டாரு.. - Pa Ranjith Speech

Nayanthara-வுக்கு கோவில் கட்டுற Role நானே கேட்டேன் - Bobby Simha

Nayanthara-வுக்கு கோவில் கட்டுற Role நானே கேட்டேன் - Bobby Simha

கடும் வெள்ளைப்பெருக்கு; பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆட்சியாளர்கள் சரியாக செய்யவில்லை.. அரசுக்கு விஜய் கடும் கண்டனம்

கனமழை வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகளை ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகாரிகள் யாரும் வந்து பாக்கல.. போராட்டத்தில் குதித்த மக்கள்

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் - படகு மூலம் மீட்பு.. பரபரப்பு காட்சி

வேலூர் மாவட்டம் பொன்னை பெரிய ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கயிறு கட்டி பால் விநியோகம்

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.

"ஹெச். ராஜா எல்லா நேரங்களிலும் தப்பித்துக் கொள்ள முடியாது" - திருமாவளவன்

ஹெச்.ராஜா எல்லா நேரங்களிலும் தப்பித்துக் கொள்ள முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"மொத்தமும் Waste-ஆ போச்சு.." - ரூ.2.50 கோடியை நாசம் செய்த வெள்ளம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததில், ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

வேதனையின் வடிவமான தி.மலை.. வெள்ளத்தால் மீண்டும் கதறிய மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

மெத்தபெட்டமைன் கடத்தல்; காவலருக்கு காப்பு போட்ட காவல்துறை

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.

நேரில் வராதது ஏன்?.. தவெக தலைவர் விஜய் விளக்கம்

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.

"உயிர் மேல பயமே கிடையாது" - தரைப்பாலத்தை மூழ்கி ஓடும் வெள்ளம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 7 கிராமங்களில் உள்ள மக்கள் ஆபத்தை உணராமல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

Pongal Gift 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசுக்கு அதிரடி உத்தரவு

Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் பயங்கர ட்விஸ்ட்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுப் படங்கள் Review-க்கு தடை? - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.