உச்சகட்ட பரபரப்பில் கோவை – பள்ளிகளுக்கு விடுமுறை
உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்.
உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்.
மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு.
எப்.ஐ.ஆர். விவகாரம்; மத்திய தொழில் முகமை மீது விசாரணை.
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது போலீசார் வழக்கு.
அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு அறிவிப்பு.
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.
கோவை, நவக்கரையில் விவசாயி நாராயணசாமி (51) என்பவரது வீட்டில் ரூ. 20,000 கொள்ளை.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக நீதி கேட்பு பேரணியை போலீஸ் தடையை மீறி நடத்துவோம் - மதுரை பாஜக அறிவிப்பு.
நடிகர் ரஜினிகாந்த் உடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு.
"அண்ணா பல்கலை விவகாரத்தில் குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால் குற்றத்தை திமுக மூடி மறைக்கிறது"
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் முன்பே குவிந்த பாமகவினரை போலீசார் முன்பே கைது செய்ததாக தகவல்.
தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வரும் மாணவர்கள்.
சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனையின் இன்வெர்டர் அறையில் மின்கசிவு.
விகாஷ் மைதி என்பவரை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.
"தலைமைச் செயலாளர், டிஜிபி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
புத்தாண்டை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு சென்ற மக்கள்.
கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.
பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பறவைகள் வருகை.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒ.பி.எஸ்.
ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.
புத்தாண்டு விடுமுறையையொட்டி சென்னை மெரினாவில் குவிந்த மக்கள் கூட்டம்