K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

”யார் அந்த சார்” ட்விஸ்ட் வைத்த டிஜிபி 

அண்ணா பல்கலைக்கழக மாணவி சார் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் உண்மையில்லை - காவல் துறை.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – மனுக்களை விசாரிக்க மறுப்பு 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.

ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.

பொங்கல் பண்டிகை – தமிழ்நாடு அரசு கொடுத்த சூப்பர் அறிவிப்பு 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17-ம் தேதியும் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு –சிக்கிய முக்கிய ஆவணங்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு.

சிறுமி உயிரிழந்த விவகாரம் – அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி

விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருக்கு நீதிமன்ற காவல்.

வேலை வாய்ப்பு இழக்கும் அபாயம் – ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

திருவள்ளூர் அருகே ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

ஞானசேகரன் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.

வெடி விபத்து.., 6 பேருக்கு நேர்ந்த சோகம் – 2 பேருக்கு காப்பு மாட்டிய காவல்துறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.

"காவல்துறை வழக்கை திசை திருப்பி வருகிறது" - அண்ணாமலை

"திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறது"

அண்ணா பல்கலை., சம்பத்தின் பின்னணியில் திருப்பூர் நபர் - மாணவியே சொன்ன பகீர் தகவல்

ஞானசேகரனோடு  திருப்பூரைச் சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவரும் கூட்டாளியாக இருந்தது கண்டுபிடிப்பு.

யார் அந்த சார்..? உறுதி படுத்திய மாணவி

சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி

யார் அந்த சார்..? வெளிவந்த உண்மை - கமிஷனர் அருண் சொன்னது பொய்யா..?

சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி, திருப்பூரை சேர்ந்தவரையும் பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்

அரசு பஸ்ஸை சிறைபிடித்த ஊர் மக்கள்.. "நாங்க கேட்கிறத இப்போ செய்யணும்.."

திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் செய்துதராத மாவட்ட நிர்வாக கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

கமலஹாசன் மீது கொலைவெறி தாக்குதல் - வெளியானது அதிர்ச்சி வீடியோ

செல்வக்குமார் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து கமலஹாசன் மீது தாக்குதல்

6 பேர் பரிதாப பலி - விருதுநகரில் அதிபயங்கரம்.. - நெஞ்சை பதற வைக்கும் விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு

குஷ்பூவின் திடீர் முடிவு.. இன்று மாலை தரமான சம்பவம் இருக்கு...!!

பாஜக மகளிர் அணி தலைவர் உமாபதி ராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், குஷ்பூ ஆகியோர் ஆளுநரை சந்திக்கின்றனர்

முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டில் பயங்கர சண்டை.. புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கிய சற்று நேரத்திலேயே மோதல்

ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தொடங்கியது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு..

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சற்று நேரத்தில் தொடங்குகிறது

சபரிமலை மண்டல பூஜையில் ரூ.297 கோடி வருமானம்

கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; ரூ.297 கோடி வருமானம்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரகசிய அறை?

வேலூரில் அமைச்சர் துரை முருகன் வீட்டிற்குள் சுத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சென்ற அமலாக்கத்துறையினர்

சிறுமி உயிரிழப்பு - மூவர் கைது

சிறுமி உயிரிழப்பு விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர், எல்கேஜி ஆசிரியை ஏஞ்சல் என மூவரை கைது செய்து நடவடிக்கை

சிறுமி உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.3 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவு