”யார் அந்த சார்” ட்விஸ்ட் வைத்த டிஜிபி
அண்ணா பல்கலைக்கழக மாணவி சார் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் உண்மையில்லை - காவல் துறை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி சார் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் உண்மையில்லை - காவல் துறை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17-ம் தேதியும் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு.
விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருக்கு நீதிமன்ற காவல்.
திருவள்ளூர் அருகே ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.
"திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறது"
ஞானசேகரனோடு திருப்பூரைச் சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவரும் கூட்டாளியாக இருந்தது கண்டுபிடிப்பு.
சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி
சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி, திருப்பூரை சேர்ந்தவரையும் பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்
திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் செய்துதராத மாவட்ட நிர்வாக கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
செல்வக்குமார் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து கமலஹாசன் மீது தாக்குதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு
பாஜக மகளிர் அணி தலைவர் உமாபதி ராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், குஷ்பூ ஆகியோர் ஆளுநரை சந்திக்கின்றனர்
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கிய சற்று நேரத்திலேயே மோதல்
தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சற்று நேரத்தில் தொடங்குகிறது
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; ரூ.297 கோடி வருமானம்
வேலூரில் அமைச்சர் துரை முருகன் வீட்டிற்குள் சுத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சென்ற அமலாக்கத்துறையினர்
சிறுமி உயிரிழப்பு விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர், எல்கேஜி ஆசிரியை ஏஞ்சல் என மூவரை கைது செய்து நடவடிக்கை
சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.3 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவு