நேரலையில் காட்டப்படும் அதிமுக எம்எல்ஏக்கள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலையில் காட்ட முடியாத நிலை உள்ளதாக திமுக தெரிவித்திருந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலையில் காட்ட முடியாத நிலை உள்ளதாக திமுக தெரிவித்திருந்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது.
'இவர் தான் அந்த சார்' என்ற பதாகைகளுடன் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை.
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று நடைபெறும் 5-ம் நாள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருப்பதாக தகவல்.
விழா காலங்களில் ஒரு சில பேருந்து உரிமையாளர்கள் செய்யும் தவறுகளால், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும், அவப்பெயர் ஏற்படுகிறது.
பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.
திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம் சார்பில் தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை.
தவெக பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம்.
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை -தென்கலை பிரிவினர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்தது.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வேட்பு மனுத்தாக்கல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு மேல்முறையீடு
புதிய கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு
ஈரோடு, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஓட்டு கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர்கள்
ஈரோடு, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஓட்டு கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர்கள்
தேர்தல் வந்தால் பொங்கல் ரொக்கம் கொடுப்பது குறித்து பார்த்துக்கொள்ளலாம் -அமைச்சர் துரைமுருகன்
"அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கின் மூலம் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்
சபரிமலை பாதையை மேம்படுத்தும் மாஸ்டர் பிளானுக்கு கேரள அரசு ஒப்புதல்
தமிழக சிறைகளில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு கண்காணித்து வருகிறது - நீதிபதி
பொங்கல் திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா கொண்டாட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை