இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு சென்னை தலைமைச் செயலகத்தில நடைபெறுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு சென்னை தலைமைச் செயலகத்தில நடைபெறுகிறது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி SBI வங்கி ATM-ல் பணம் வைத்து விட்டு லாக்கரிலேயே சாவியை விட்டுச் சென்ற ஊழியர்
பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு படையெடுக்கும் சென்னை வாசிகள்
திருப்பத்தூர் அதிமுக கூடாரத்தில் மாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரத்தத்தின் ரத்தங்களால் திகைத்து போய் நிற்கிறதாம் அதிமுக தலைமை...
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த முத்து என்பவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்
தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட உள்ளவர்களுக்கு விண்ணப்பம் விநியோகம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மற்றும் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி சேலை அணிந்து சென்று போராட்டம்
தேர்தல் மன்னன் பத்மராஜன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மதுரை விநாயகர் உள்ளிட்ட 3 பேர் வேட்புமனு தாக்கல்
சென்னையில் ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்
கோவையை அதிமுகவின் கோட்டையாக வைக்க பல திட்டங்களை தீட்டி வருகிறார் மாஜி அமைச்சர் வேலுமணி.
அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் பிரேமலதா விஜயகாந்த் புகார் மனு
பெரியார் குறித்த சீமானின் கருத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
2017ல் அப்போதைய சபாநாயகர் கையை பிடித்து இழுத்து திமுகவினர் செய்தது தான் மலிவான அரசியல் - இபிஎஸ்
கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் - அரசுத் தரப்பு
2023ம் ஆண்டு உரையின்போது தலைவர்கள் பெயரை ஆளுநர் வாசிக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம்
ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்ட முன்வடிவு
அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை நிறுவ முடிவு.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.
சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆய்வு - எ.வ.வேலு
பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு காவல்துறை.
இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா.