சென்னை நெம்மெலியில் ஆறாவது புதிய நீர்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இனி கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.
புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீஸுக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சிவகார்த்திகேயனுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. காட்சிகள் மாறுவது போல, துப்பாக்கியும் கைமாற, தர்மசங்கடத்தில் இருக்கிறாராம் எஸ்கே. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்யினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதால் நமக்கு என்ன பயன் கிடைக்கிறது என்பதனை இங்கு காணலாம்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசே சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.