K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

TN Assembly: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!

தமிழ்த்தாய் வாழ்த்துடன் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது.

Weather Update: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இன்று (ஜூன் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குமா?

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது முதல் சட்டபேரவை கூட்டம் !

தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

”WE THE LEADERS இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்”... - அண்ணாமலை

WE THE LEADERS இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகு அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜூலை முதல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

'நான் முதல்வன்' பெயர் மாற்றம்.. எக்ஸ் பக்கத்தில் 'டெலிட்' செய்யப்பட்ட பதிவுகள்!

முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

நடிகை கௌதமி சொத்து மோசடி வழக்கு: சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

நடிகை கௌதமியின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.