K U M U D A M   N E W S

TNPL Champions 2024 : ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன்!

Dindigul Dragons won TNPL t20 Cricket Champions 2024 : பைனலில் அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரில் மொத்தம் 225 ரன்களும், 13 விக்கெட்களும் வீழ்த்திய ஷாருக்கான் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Beetroot Juice Benefits : வெறும் வயிற்றுல பீட்ரூட் ஜூஸ்! தலை முதல் கால் வரை அளிக்கும் நன்மைகள்

Beetroot Juice Drinking in Empty Stomach Benefits in Tamil : Benefits காலையில எழுந்ததுமே வெறும் வயிற்றுல ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்குறது நம்ம உடலுக்கும் மனதுக்கும் அவ்வளவு நன்மைகள் தருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்போ இருக்குற தலைமுறையினர் மத்தியில பீட்ரூட் ஜூஸ் மிகவும் பிரபலமா இருக்கு. தலை முதல் பாதம் வரை எண்ணெற்ற நன்மைகள இந்த ஒரு ஜூஸ் வழங்குவதாக மருத்துவர்களும் சொல்றாங்க.

Jeffrey Vandersay : இந்திய அணி தோல்விக்கு இவர்தான் காரணம்.. ஓப்பனாக பேசிய ரோகித் சர்மா!

Rohit Sharma on Jeffrey Vandersay in IND vs SL 2nd ODI Match : ''மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமாக இருந்தது. இதனால்தான் பவர்பிளேயில் அதிரடியாக ஆடினோம். ஆனால் அதை வெற்றியாக மாற்ற முடியவில்லை'' என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Armstrong Wife : ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்.. 'யாராக இருந்தாலும் விடாதீர்கள்'.. செல்வபெருந்தகை ஆவேசம்!

Selvaperunthagai on Armstrong Wife Death Threats : ''ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும்போது அது குறித்து பேச இருக்கிறேன்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

IND vs SL Match Highlights : 2 வீரர்களிடம் சரணடைந்த இந்தியா.. 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

IND vs SL 2nd ODI Match Highlights : இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Independence Day : 05, 09, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் - எந்த வழியில் செல்லலாம்: முழு விவரம்

Independence Day Parade Rehearsal : சுதந்திர தின விழாவினை ஒட்டி 05, 09, 13.08.2024 ஆகிய நாட்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Kottukkaali : நீங்க அவசியம் பார்க்கனும்... நடிகர் சூரி பொதுமக்களிடம் வேண்டுகோள்

Actor Soori Tamil Movie Kottukkaali : நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Armstrong Murder Case : கூலிக்கு கொலை செய்கிறார்கள்; தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - வைகோ

Vaiko on Armstrong Murder Case : கொலைகள் நடப்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்றும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூலிக்கு கொலை செய்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்று வைகோ தெரிவித்தார்.

Rohit Sharma Bowling : ரோஹித் சர்மா, சுப்மன் கில்.. அடுத்த மேட்ச் கீப்பரும் பந்துவீசுவார் போல..

Rohit Sharma Bowling in IND vs Sri Lanka 2nd ODI Match : இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Paris Olympics 2024 : ஒலிம்பிக்கில் இந்தியா அசத்தல் வெற்றி - அரை இறுதிக்கு முன்னேறியது ஹாக்கி அணி

Indian Hockey Team in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில், இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பிரிட்டன் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

Anbumani Ramadoss : வட்டி கட்டியே வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள்.. 1,500 திரைப்படங்கள்.. ரூ.4,000 கோடி.. அன்புமணி வேதனை

Anbumani Ramadoss on Tamil Movie Producers : திரைப்படங்கள் வெளியில் வராததால் சொத்துகளை இழந்தும், வட்டி கட்டியே திவாலாகியும் வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Seeman : எனக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தது அதன் பிறகுதான்.. காரணம் சொன்ன சீமான்

Seeman Female Fans : 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை என்னுடன் இணைத்து வைத்து பேசினார்கள். அதன் பிறகு தான் எனக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin : 'இனி இப்படி செய்யாதீங்க'.. ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin Request Teacher : ''திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Filmfare Awards 2024: பிலிம்பேரில் மாஸ் காட்டிய 'சித்தா' படம்.. 7 விருதுகளை தட்டித் தூக்கி அசத்தல்!

Filmfare Awards 2024 : பிலிம்பேர் விழாவில் கிட்டத்தட்ட அனைத்து பிரிவு விருதுகளையும் வென்ற 'சித்தா' திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியதும், இந்த படத்துக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 'சித்தா'வுக்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2'ம் பாகம் பல விருதுகளை தட்டிச் சென்றது.

'பஞ்சாயத்து ஓவர்'.. நெல்லை மேயர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு!

நெல்லை மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு போட்டியிடுவார் என கே.என்.நேரு-தங்கம் தென்னரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி 25வது வார்டு கவுன்சிலராக இருந்து வரும் ராமகிருஷ்ணன், 3வது முறையாக நெல்லை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகியை தட்டித் தூக்கிய போலீஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Weather Update: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாநிலங்களில் ரெட் அலர்ட்?.. முழு விவரம்!

கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 2வது ஒருநாள் போட்டி.. இந்திய பேட்ஸ்மேன்கள் vs இலங்கை ஸ்பின்னர்கள்.. வெற்றி பெறப்போவது யார்?

இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார். ஆனால் சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி விளையாடவில்லை. இதேபோல் ஷிவம் துபேவும் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.

'தாமரை மலர்ந்தே தீரும்'.. மீண்டும் பழைய பாணியை கையிலெடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

''திமுகதான் சமூகநீதியை பாதுகாத்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை-முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடியுமா?'' என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உருக்குலைந்து போன வயநாடு.. 350ஐ கடந்த உயிரிழப்பு.. இறுதி கட்டத்தை எட்டிய மீட்பு பணி!

''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

4 நாளாக தண்ணீருக்கு நடுவே பரிதவிக்கும் நாய்.. ட்ரோன் மூலம் உணவு... நீதிமன்றம் வரை சென்ற விஷயம்!

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் தாண்டி பாறைகளுக்கு நடுவே ஒரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டது. சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து செல்வதால் அந்த நாயால் கடந்த 4 நாட்களாக கரைக்கு வர முடியவில்லை. அந்த நாய் சுற்றிலும் ஓடும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவு போல் உள்ள பாறையில் சிக்கி பரிதவிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்.. செப்டம்பர் 4ல் முதல் நேரடி விவாதம்.. வெற்றி பெறப் போவது யார்?

செப்டம்பர் 4ம் தேதி பென்சில்வேனியாவில் மக்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸும்-டிரம்பும் நேரடி விவாதத்தில் ஈடுபட உள்ளனர். டொனால்ட் டிரம்ப் முதல் விவாதத்தில் பைடனை திணறடித்ததுபோல் கமலா ஹாரிஸை திணறடிப்பாரா? டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் எந்த மாதிரியான பதிலடி கொடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!

தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஈழத்தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதா?.. பொங்கிய சீமான்.. அடுக்கடுக்கான கேள்வி!

''உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.