K U M U D A M   N E W S

Edappadi Palanisamy VS Annamalai நடப்பது என்ன?- Karu Nagarajan Exclusive Interview

Karunagarajan Inerview: பாஜகவில் நடப்பது என்ன? அண்ணாமலையுடன் விவாதிக்க தயாரா எடப்பாடி? - கருநாகராஜன் காட்டம்

மருத்துவ மாணவி கொலை.. ஆர்.ஜி.கர் மருத்துமனை முன்னாள் முதல்வர் அதிரடி கைது!

மருத்துவ மாணவி கொல்லப்பட்டவுடன், அதை சந்தீப் குமார் கோஷி தற்கொலை என மாணவியின் பெற்றோரிடம் கூறியிருந்தார். மேலும் மருத்துவ மாணவியின் கொலையை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஊழலில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

#BREAKING | திருப்பூரில் அடுத்தடுத்து பயங்கரம் – போலீசார் அதிரடி | Kumudam News 24x7

திருப்பூரில் அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை.

வாழையை வாழ்த்திய முதல்வர் வழி செய்வாரா? | Kumudam News 24x7

வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#BREAKING | தமிழக வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றார் | Kumudam News 24x7

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

#BREAKING | எம்.ஆர்.சேகருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் | MRV Brother Arrest

நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உட்பட இரண்டு பேருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

#BREAKING | TVK Party Maanadu 2024 : த.வெ.க மாநாடு - நாளை மறுநாள் முடிவு? | Kumudam News 24x7

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்.

பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகள்.. வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று சாதனை!

அரையிறுதியில் துளசிமதி முருகேசனிடம் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்திய வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஆலோசனை | Kumudam News 24x7

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை, திருச்சி NIT-ல் மாணவிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்களால் தொடரும் பதற்றம்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை - நடிகை ராதிகா காட்டம்

அரசியலுக்கு வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு துணை நில்லுங்கள் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

#BREAKING | போதைப்பொருள் - கண்காணிக்க அறிவுறுத்தல் | Kumudam News 24x7

பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் புழக்கத்தை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

ரொம்ப நாளைக்கு பிறகு தமிழில் தரமான படம்.. மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குநர்.. புகழ்ந்து தள்ளிய ரஜினி!

''கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார்'' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

#BREAKING | ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது - அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது, வழக்கமான கட்டணமே தொடரும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

'அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது'.. ஈஷா காவேரி கூக்குரல் கருத்தரங்கில் அமைச்சர் சாமிநாதன் புகழாரம்!

''10 ஆண்டுகளுக்கு முன்பு சமவெளியில் மிளகு சாத்தியம் என்று சொன்னோம். பலர் அதனைக் கேட்டு சிரித்தனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து பயிற்சிகளை நடத்தினோம். இப்போது தமிழகத்தில் 37 மாவட்டத்திலும் மிளகை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். அதைப் போலவே சமவெளியில் ஜாதிக்காயை சாத்தியப்படுத்த வேண்டும் என்கிற முன்னெடுப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்'' என்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறினார்.

மழைக்கால நோய்கள் ~ தற்காத்துக் கொள்வது எப்படி?

வாகனங்களில் பயணம் செய்யும்போது குளிர்காற்று முகத்தின் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் bell's palsy முகவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு... - Radhika

ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு என நடிகை ராதிகா சர்த்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம்.. பேட்மிண்டன் போட்டியில் சாதித்த நிதேஷ் குமார்!

மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தி இருந்தார். பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உள்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

Kodaikanal Tour : மீண்டும் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ்? ஆபத்தை நோக்கிய பயணம்! தடுத்து நிறுத்துமா அரசு?

சாகசம் என்னும் பெயரில் ஆபத்தை நோக்கி இளைஞர்களும், சுற்றுலாப்பயணிகளும் செல்லும் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

கேரவனில் ரகசிய கேமிரா.. அவர் பெயரை சொல்ல விரும்பல.. ஹேமா கமிட்டி போல் இங்கேயும் வேண்டும் - Radhika

ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காப்பது தவறு என ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு... கொதிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.. ஆர்.பி. உதயகுமார் பேச்சு!

வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

14 லட்சம் மக்களின் உணவுக்காக யானை உள்பட 723 வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!

நாட்டின் நிலப்பரப்பில் பெரும் பகுதி வனங்களை கொண்ட நமீபியாவில் பெரிய அளவில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை. சுரங்கத் தொழில் பரவலாக நடைபெறும் நிலையில், அதில் பெரும்பாலானவை அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.

‘தேவா’வாகக் களமிறங்கும் ரஜினிகாந்த்...... ரசிகர்களை மெர்சலாக்கிய ‘கூலி’ ஸ்டில்!

‘கூலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

பரங்கிமலை முதல் கத்திப்பாரா வரை கடும் போக்குவரத்து நெரிசல்!

Heavy Traffic in Chennai: மெட்ரோ பணிகளால் பரங்கிமலையில் இருந்து கத்திபாரா மேம்பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

2026-ல் விஜயின் என்ட்ரி? யார் வந்தாலும் அதிமுக தான்.. - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Vijayabaskar on Vijay Political entry: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

Heavy Rain in Telangana: தெலங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை - மீட்புப் பணிகளுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு

Heavy Rain in Telangana: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்தார்.