ராமசாமி படையாட்சிக்கு முதலமைச்சர் மரியாதை
ராமசாமி படையாட்சிக்கு முதலமைச்சர் மரியாதை
ராமசாமி படையாட்சிக்கு முதலமைச்சர் மரியாதை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்திப்பு.
இனிமேல் இத்தனை ஜாதி பெயர்களோடு பத்திரிக்கை அடிக்காதீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனை.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் அருகே பழஞ்சூர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளி.
பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தவெக புஸ்சி ஆனந்த் ஆறுதல்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஆலைக்கு வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
'’டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக பதவியேற்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர் குறித்து அறிவிக்கப்படும்’’ என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
8 முதல் 10 சதவீத வட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் தடை விதிக்கப்பட்ட பாதையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற 63 பேர் மீது வழக்குப்பதிவு. தடை விதிக்கப்பட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 63 பேர் மீது வழக்குப்பதிவு. சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் 63 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார்
"ஆதிக்க சக்திகள் இருக்கக்கூடிய ஒரே விளையாட்டு கிரிக்கெட். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள்" என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
TPS நடிகையை துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்.
இந்திய கிரிக்கெட்டின் எப்போதைக்குமான சிறந்த 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
கோயில் யானைக்கு பிறந்தநாள்.., கேக் வெட்டி கொண்டாடிய கோயில் நிர்வாகம்
ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறைக்காவலர்கள் பிரசாந்த், விஜி ஆஜராகின்றனர்.
சிறுமியை சிதைத்த கொடூரர்கள் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் ராஜன்செல்லப்பா ஆரூடம்.
பெருவுடையார் கோயிலில் மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம்.
"பாமக குறித்த பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மளிகை கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் தற்கொலை.