நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் தாக்கல் !
ஆந்திராவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்துள்ள குற்றவியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்துள்ள குற்றவியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தீடீரென நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஜெய்பூரில் நீட் முறைகேடு எதிராக நடைப்பெற்ற போராட்டதில் CJP கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடைப்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு.
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருவொற்றியூரில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் திரவியத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் எற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.), தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 7-வது நாளாக தடை நீடிக்கிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், நீட் விலக்கு, 2-வது எய்ம்ஸ், சென்னை-குமரி அதிவேக ரெயில் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.