27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் BJP – கொண்டாட்டத்தில் தொண்டர்கள்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு
விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து அவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக வழக்கு
ஒரு மீனவருக்கு 18 மாத சிறை மற்றும் படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்
தனியார் பேருந்தில் ஏறி பயணிகளை தாக்கிய போதைப்பெண்ணால் பரபரப்பு
விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றி -முஸ்தபா
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு
மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரையும், குழந்தைகளையும் வெட்டியதாக கைதான அசோக்குமார் பரபரப்பு வாக்குமூலம்
ஜூன் மாதம் முதல் ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வடமாநில கொள்ளை கும்பல் முகமுடி அணிந்து கைவரிசை காட்டுவதால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஈரோடு திமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பிரஸ் மீட்டிலேயே தோப்பு வெங்கடாசலம் மீது அமைச்சர் முத்துச்சாமி, எரிச்சலைக் கொட்டியது பேசு பொருளாக மாறியுள்ளது. ஈரோடு திமுகவில் நடப்பது? அமைச்சரின் மனநிலை என்ன? தோப்பு வெங்கடாசலம் இதனை எப்படி சமாளிக்கப் போகிறார்? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு அவர்களது மனைவியை அழைத்து வருவது குறித்து பிசிசிஐ புதிய கண்டிஷன் போட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு செக் வைக்கும் விதமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.....
சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் டைட்டில் மதராஸி என படக்குழு அறிவித்தது. இந்த டைட்டில் வெளியான அதேவேகத்தில், சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகமானது கூட்டணிக்கான படலத்தை தொடங்கிவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் திராவிட கட்சிகளை திக்குமுக்காட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக உடன் கூட்டணியை உறுதி செய்த முதல் கட்சி எது? அடுத்தடுத்து இணையப்போகும் கட்சிகள் என்னென்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
எப்போதும் செல்போனிலேயே பேசிக் கொண்டிருந்த பெண்ணை, அவரது குடும்பமே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
விண்வெளியில் சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சிறுகோள் 2032ம் ஆண்டில் பூமியை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த சிறுகோள் தாக்கினால் என்ன ஆகும்? அந்த சிறுகோளால் அபாயத்தில் உள்ள நாடுகள் எவை? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு, வெளிநாட்டில் செட்டில் ஆக திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை பெரிய அளவில் ஷாக்காக்கியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் திடீரென ஹேக் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது ஏதோ விஷமிகளின் விளையாட்டு என நினைத்தால், அதுபற்றி கிடைத்துள்ள தகவல்கள், பகீர் கிளப்பியுள்ளன..... இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
கட்சியை வலுப்படுத்துவதற்காக புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது அறிவாலயம். இந்த பட்டியலில், அமைச்சர் பிடிஆரின் பெயர் இடம்பெறவில்லை. மதுரை திமுகவில் இரண்டு முக்கிய புள்ளிகள் வேட்டு வைத்ததே இதற்கு காரணம் என்கிறனர் சில விவரப்புள்ளிகள். அந்த முக்கிய புள்ளிகள் யார்? மதுரை திமுகவில் நடக்கும் பிரச்சனை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
சாலை விதிகளை மதிக்காமல், வாகனங்கள் ஓட்டுவதிலும் சரி, வித்தை காட்டி பேய் ஓட்டுவதிலும் சரி, நம்ம ஊர் ஆட்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. விதவிதமாக பேய் ஓட்டுபவர்களுக்கு மத்தியில், சாமியார் வைத்தியர் ஒருவர் செய்த சம்பவம், “யார் சாமி இவன்” என கேட்க வைத்துள்ளது...
திமுகவில் திடீரென நிகழ்ந்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தால் கடும் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்படும் அமைச்சர் பொன்முடி எடுத்துள்ள முடிவு மாண்புமிகுகளை பதறவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பொன்முடி எடுத்த முடிவு என்ன?விரிவாக பார்ப்போம்.
வீட்டில் தன்னை யாருமே மதிக்காததால், மனைவியை கொலை செய்த கணவன், அதனை தடுக்கச் சென்ற மகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கும் இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....
இளம்பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து, அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், பின்னர் விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.