"தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு" - மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி எனக் கூறிய தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் - திமுக
அரசியல் மனமாச்சரியங்களை கடந்து புதிய கல்விக்கொள்கையை ஏற்க தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்
தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சுரேஷ் என்பவரை சுட்டுபிடித்த போலீசார்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா தலைமறைவாக உள்ள விவகாரம்
மும்மொழி கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்
பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம்
விழுப்புரம், திண்டிவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமிட்டு 'அப்பா' என வைக்கப்பட்டுள்ள பேனர்கள்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரசுப்பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி
திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய கல்வி கொள்கை - திமுக, பாஜக இடையே கருத்து மோதல்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாமக்கல், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம்
புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்குள் அரிவாளை எடுத்துச் சென்ற மாணவர்
திரைத்துறையினர் நலன் கருதி 90 ஏக்கர் நிலத்தை மீண்டும் அவர்களுக்கே குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200க்கு விற்பனை
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் இருந்து திருச்சி நோக்கி சென்ற பேருந்தில் தன்னை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதாக கூறி பெண் ஒருவர் நடத்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் உள்ள செங்கல் சூளையில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் வேலையில், தமிழக காங்கிரஸில் புதிய பிரளயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி தலைமையை சில நிர்வாகிகள் சந்தித்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகார் பட்டியலை வாசித்திருக்கும் சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஹிந்தி எனும் சொல்லை அடித்து 'தமிழ் வாழ்க' என எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.