மருத்துவத் துறையில் காலிப்பணியிடங்கள் என்று மாயத் தோற்றம் - அமைச்சர் மா.சு குற்றச்சாட்டு
மருத்துவத் துறையில் காலிப்பணியிடங்கள் என செய்தி வெளியிட்டு மாயத் தோற்றத்தை உருவாக்குவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவத் துறையில் காலிப்பணியிடங்கள் என செய்தி வெளியிட்டு மாயத் தோற்றத்தை உருவாக்குவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவியை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சாலையோரத்தில் வீசிவிட்டு மனைவியை காணவில்லை என்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியிலா?? திமுக ஆட்சியிலா?? யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து விவாதிக்க தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கடலூரில் ஒரே நாளில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.