கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்... கடைசி போட்டி சேப்பாக்கில் தான்... மவுனம் கலைத்த சி.எஸ்.கே நிர்வாகம்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை அணியில் தோனி இருப்பாரா? என்ற கேள்விக்கு தோனிக்காக சிஎஸ்கே கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.