7 தொகுதிகள் காலி..இடைத்தேர்தலை புறக்கணிக்க திட்டம்?
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
காமெடி நடிகராக தொடங்கி யதார்த்த ஹீரோவாக உயர்ந்த சூரியின் சினிமா பயணத்தை அலசும் கட்டுரை இது. ‘விடுதலை’ முதல் ‘மண்டாடி’ வரை சூரியின் மாற்றமும், ஆறாவது வெற்றியை நோக்கிய அவரது எதிர்பார்ப்பும் இதில் பேசப்படுகிறது.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தொழில், பணியிடம், குடும்பம், பணவரவு, உடல்நலம், பயணம் மற்றும் வழிபாடு தொடர்பான பலன்களை முழுமையாக தெரிந்துக் கொள்ளலாம்.
குதிரையின் தனிச்சிறப்பு, அதன் வேகம், அமைதி குறித்து பேசும் இந்த கட்டுரை, எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ வழியே வாழ்க்கையின் ஆழமான பாடங்களை எடுத்துரைக்கிறது.
அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சட்டசபை அரசியல், உதயநிதி ஸ்டாலினின் செய்தித்தாள் வாசிப்பு, 5,382 பேர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி, விஜய்யை எதிர்கொள்ளும் திமுகவின் திட்டங்கள் என அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவை மற்றும் நையாண்டியுடன் அலசும் பதிவு.
எவரெஸ்ட் பேஸ் கேம்பில் அதிகரிக்கும் மனித செயல்பாடுகள், புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் மனித சிறுநீர் மூலம் உருவாகும் வெப்பம் ஆகியவை Khumbu பனிப்பாறை உருகுதலுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், த.மா.கா.வை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கலாம் என்ற பரபரப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.