K U M U D A M   N E W S

Author : Christon mano

உஷார் மக்களே.. சென்னையில் தொடரும் சிலிண்டர் திருட்டுகள்!

சென்னையில் அடுத்தடுத்து சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு? ஆதவ் அர்ஜுனா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

விஜய் மீது 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

சென்னையில் விஜய் மீது 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

சென்னையில் கொளுத்தப் போகும் வெயில்: 100 டிகிரியைத் தாண்டும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையில் இன்றும் நாளையும் வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து மாணவிக்கு அரிவாள் வெட்டு.. தலைவர்கள் கண்டனம்!

மீஞ்சூர் அருகே வீட்டில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கஞ்சா போதைக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.

"அவதூறு பேச்சு": எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

முதலமைச்சர்ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் ‘மாபெரும் வரலாற்று அநீதி"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'கருப்புக் கொடி' போராட்டம் நடத்த இன்று அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.

"தமிழ்நாட்டுக்குத் தண்டனையா?"- தொகுதி மறுவரையறை மசோதாவைத் திரும்பப் பெற விஜய் வலியுறுத்தல்!

'தொகுதி மறுவரையறை' மசோதாவிற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.