K U M U D A M   N E W S

Author : Christon mano

நூலிழையில் உயிர் தப்பிய எ.ஆர்.ரஹ்மான் மகன்: காலையிலேயே நடந்த கார் விபத்து.

ஆஸ்கார் நாயகன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான எ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னை கத்திப்பாரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொகுதி மறுவரையறை: திருமாவளவன் மூலம் திமுகவுக்கு தூது அனுப்பிய விஜய்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திருமாவளவன் மூலம் திமுகவுக்கு தூது அனுப்பிய முதலமைச்சர் விஜய்..

இது புதுசா இருக்குண்ணே.. புதுசா இருக்கு.. புறணி பேசியே வீடு வாங்கிய மூதாட்டி!

கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு மூதாட்டி புறணி பேசுவதையே தொழிலாக மாற்றி 2 வீடுகள் வாங்கியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு பின்னடைவு!

லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.

TN Weather: எங்கெல்லாம் நாளை மழை பெய்யும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூர் சம்பவம்: அரசு பணி ஆணை ரத்து விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மேல்முறையீட்டு மனு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு தரப்பட்ட அரசு பணி ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனுவை வரும் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

பூங்காவில் மகிழ்ச்சியாக விளையாடிய சிறுமி.. பக்கத்து வீட்டுக்காரரால் நேர்ந்த கொடூரம்!

பூங்காவிற்குச் சென்ற 8 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவருக்கு இந்த நிலைமையா? 'சுப்ரமணியபுரம்' பட நடிகரின் தற்போதைய நிலை!

'சுப்ரமணியபுரம்' படத்தில் நடித்த மாரிமுத்து, வாய்ப்புகள் இல்லாததால் ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தைக் கவனித்து வருகிறார்.