K U M U D A M   N E W S

Author : Christon mano

கல்வி நிதி மறுப்பு.. உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் எம்பி சசிகாந்த் செந்தில்!

தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டார்.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 500-க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வாக்கு திருட்டு முயற்சி: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - திருமாவளவன் எச்சரிக்கை!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டு முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றன- பிரதமர் மோடி பேச்சு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.

சென்னையில் 2,005 விநாயகர் சிலைகள் கரைப்பு.. காவல்துறை தகவல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2,005 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

‘முதல்வருக்கும் எனக்கும் சண்டை..’ வேல்முருகன் பரபரப்பு பேச்சு!

“முதல்வருக்கும் எனக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனக்கும் சண்டை இப்படித்தான் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது” வேல்முருகன் கூறினார்.

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!

நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி- கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும் அந்த வரலாற்று மாற்றத்திற்கான அச்சாணியாகப் புதிய தமிழகம் கட்சி விளங்கும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.